விமர்சனங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.82,916 கோடி

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யவும் நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப மேம்படுத்தவும் மத்திய பட்ஜெட்டில் ரூ.82,916 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றம் பொதுத்துறை…

Read More »

தன் உயிர்போகும் முன், பிஞ்சு உயிர்களைக் காத்த ஓட்டுநர்.

பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட சூழலில் வேனை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பன், நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. திருப்பூர் மாவட்டம்…

Read More »

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.5.16 கோடி கையாடல் – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு

திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூல் மையத்தின் இளநிலை உதவியாளர் சரவணன். இவர், வரி வசூல் பணத்தில் ரூ.5.16 கோடியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து,…

Read More »

கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் தரை இறங்காமல் மலைப்பகுதியிலே முகாமிட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் போர்வெல், கம்ப்ரஷர், மண்அள்ளும் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக மலைப்பகுதி முழுமையும் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு ஆளும்கட்சி ,…

Read More »

திடீரென அசைந்த அட்டை பெட்டிகள்!

அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்…

Read More »

அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ள முதல் நகரம் பாலிதானா

குஜராத் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானாவில் அசைவ உணவுகள் விற்பனை செய்திடவும் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்கள்/ பறவைகள் வதைக்கும் தடை விதிக்கப்பட் டுள்ளது. உலகில் அசைவ…

Read More »

புலியின் பற்கள் மற்றும் நகங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது – நீலகிரி மாவட்டம்

ரகசிய தகவலின் அடிப்படையில் வனவிலங்கு பொருட்களை வைத்திருந்ததாகக் மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் சந்திரன் என்ற இருவரை குந்தா வனச்சரகரால் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து…

Read More »

விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி…

Read More »

கொடைக்கானல் வன சரணாலய பகுதியான துாண்பாறையில் அத்துமீறிய வியாபாரிகள் 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் துாண்பாறை செபாஸ்தியர் சர்ச்சில் நேற்று முன்தினம் அனுமதியின்றி வழிபாடு செய்த வியாபாரிகள் விறகு மூலம் தீ மூட்டி சமைத்து உணவு பரிமாறினர். அவ்வழியே…

Read More »

விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது முதல் கன்டெய்னர் கப்பல்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைந்துள்ள அதானி துறைமுகத்துக்கு, முதல் முறையாக பிரமாண்ட கப்பல் நேற்று வந்து சேர்ந்தது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள விழிஞ்ஞத்தில், அதானி…

Read More »

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெருகிவரும் போதை பழக்கம் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 800 போதை மாத்திரைகள் பறிமுதல் மூன்று பேரை கைது செய்து மங்களம் போலீசார்நடவடிக்கை…. திருப்பூர்பல்லடத்தை யடுத்த இடுவாய் பகுதியில்…

Read More »

திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது, 1100 கிலோ ரேஷன் அரிசி, ஆம்னி வேன் பறிமுதல்

திண்டுக்கல் அருகே தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்துவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு…

Read More »

4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் பாதிக்கப்படும் கல்வித்தரம்: இது தான் திமுக அரசின் சாதனையா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள…

Read More »

உடுமலையில்15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகசனம் செய்யும் உலகசாதனை நிறைவு

உடுமலையில்15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகசனம் செய்யும் உலகசாதனை நிறைவு சாதனை புரிந்த யோக ஆசிரியர்குண சேகருக்கு ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு…

Read More »

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாணி ராணி சிக்கினார்

தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர்.இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணமாகாததால் இவரது உறவினர்கள் தீவிரமாக பெண் தேடி வந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ‘அம்பி டேட்…

Read More »
Back to top button