விமர்சனங்கள்

“மது மான் கறியுடன் விருந்து… ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலை வீசிய வனத்துறை!”

தூத்துக்குடி மாவட்டம் குருமலை வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் வாழ்கின்றன. தண்ணீர் தேடி இவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் வயல்களுக்கு செல்வது வழக்கமாக…

Read More »

ஆமைகளை சமைக்கும் வீடியோ – 50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் – மோகனூர் சாலையில் காவேரி ஆற்று கரை ஓரத்தில் உள்ளது அனிச்சம்பாளையம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சில ஆமைகளை பிடித்து…

Read More »

எச்சரிக்கையை மீறி இயந்திர பயன்பாடு தாராளம் – கண்டுகொள்ளாத அதிகாரிகளால் இயற்கை வளத்திற்கு ஆபத்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைத் தள பாதுகாப்பு சட்டப்படி போர்வெல், கம்ப்ரசர், பொக்லைன், பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை உள்ளது. சமீபத்தில் தான் கோட்டாட்சியர் அனைத்து…

Read More »

இறந்து கிடந்த முள்ளம் பன்றியை தூக்கி சென்று சமைத்து சாப்பிட்டவர்களை CCTV உதவியுடன் கைது செய்த வனத்துறை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி-1 கிராமம், ராம்சந்த் முதல் தாந்தநாடு வரை செல்லும் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கடந்த 08.08.2025 அன்று அதிகாலை…

Read More »

மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து இருவர் பலி

வேடசந்தூர் அருகே மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து பெண் உட்பட 2 பேர் பலி, 4 பேர் காயம் ராமேஸ்வரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அதிவேகமாக…

Read More »

கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???

file picture ராமநாதபுரம்: தமிழகத்தில் கடல் அட்டைகள் மற்றும் இதர கடல் உயிரின கடத்தலில் ஈடுபட்டு கைது செய்ததாக நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் இதுவரை…

Read More »

என்கவுண்டர் செய்யப்பட்ட நபரின் உடலை சொந்த ஊருக்குள் அனுமதிக்க மறுத்த உறவினர்கள்

‘திருப்பூர்’ என்கவுண்ட்டரில் பலியான ‘திண்டுக்கல்’ மணிகண்டன்- ஊருக்குள் ‘உடலை’ அனுமதிக்க மறுத்த உறவினர்கள் – திருப்பூரில் உடல் அடக்கம் திருப்பூர் உடுமலைப்பேட்டை குடிமங்கலம், SSI.சண்முகவேல் வெட்டிப் படுகொலை…

Read More »

தொடரும் நூதன முறையில் சட்டவிரோத மரக்கடத்தல் – வனத்துறை , வருவாய் துறை ஆதரவுடன் வனப்பகுதியில் குவித்து வரும் மர வியாபாரிகள்

பொதுவாக மரம் வெட்ட அனுமதி வரிசை எண் கன அடி அளவுகள் , மரத்தின் இனம் என குறிப்பிட்டு அனுமதி வழங்கப்படும். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும்…

Read More »

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்

திண்டுக்கல் வத்தலகுண்டு பெத்தானியபுரத்தை சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி(29) இவர் உடல்நலம் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்திற்கு ஆட்டோவில் மாமனார் ராமன் மாமியார் கருப்பாயி ஆகியோருடன் மலைச்சாமி…

Read More »

*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*

தமிழகத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உள்ளூர் மக்கள் நாய்களிடம் கடி வாங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தெரு…

Read More »

கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பழனி அருகே கஞ்சா விற்பனைக்கு இடையூறாக சிசிடிவி மாட்டியதால் ஆத்திரம் – வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – S.P. நடவடிக்கை எடுப்பாரா சமூக ஆர்வலர்கள்…

Read More »

மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி முழுவதும் மாநில மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (HACA COMMITTEE) கண்காணிப்பு பட்டியலில் உள்ள பகுதி ஆகும் . இங்கு எந்தவித…

Read More »

உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தரேவு ஊராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு கோட்டைபட்டி தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தென்பகுதியில் பொதுமக்களின் குடிநீர்…

Read More »

தலைமறைவு குற்றவாளிகள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே நாகராஜன் என்ற வாலிபரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மற்றும் புவிக்குமாரை போலிசார் தேடிவந்த நிலையில்…

Read More »

கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி

திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு அருகே எழுவனம்பட்டியில் கோவில் திருவிழாவில் நந்தகோபால் என்பவர் மகன் ஸ்ரீதரன்(2) சமையல் செய்யப்பட்ட இடத்தில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சூடான ரசம்…

Read More »
Back to top button