விமர்சனங்கள்

கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது

ராமேஸ்வரத்தில் 190 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகளை விற்பனைக்கு கொண்டு சென்ற அம்பு ராஜா, வில்வ புவனேஸ்வரன் ஆகிய இருவர் சரக்கு வாகனத்துடன் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம்…

Read More »

நாலாங்கட்டளை என்ற கிராமத்தில் இளைஞர் வெட்டிக்கொலை

ந தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை என்ற கிராமத்தில் வி.கே.புதூரைச் சேர்ந்த ஆமோஸ் (வயது 26) என்பவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.…

Read More »

13 இடங்களில் ஸ்பா சென்டர் ஆரம்பித்து அதில் பாலியல் தொழில் நடத்திய உரிமையாளர் கைது

சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் போலீசார் உடனடியாக…

Read More »

யானை தந்தத்தை விற்க முயற்சி; அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது

சென்னையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(58). சவுகார்பேட்டையில்…

Read More »

மணல் கடத்தலுக்கு மாமூல் டி.எஸ்.பியின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்

உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் மணல் லாரிகளில் மணல் கடத்தலுக்கு ஒரு…

Read More »

வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனு தள்ளுபடி

திண்டுக்கல் மாவட்டத்தில் அழகர்கோவில் வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தியபட்டியைச்…

Read More »

இந்தியா மட்டும் தாக்கினால்.மரண பயத்தில் பாகிஸ்தான்.கதறிய முக்கிய முன்னாள் அமைச்சர் – மொத்த சீனும் மாறியது.

ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் புல்மேட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் இறந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.…

Read More »

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பார்வையாளர் செந்தில்குமார் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்காரபுரம் கோட்டம் , அரியலூர் துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக பணிபுரியும் இராஜேந்திரன் என்பவரின் ஓய்வூதிய தொடர்பான கோப்புகளை பரிந்துரைக்க ரூ 10,000/- இலஞ்சமாக…

Read More »

கொளுத்தும் வெயிலில் மாணவர்களை தண்ணீர் எடுக்க வைத்த அரசு பள்ளி நிர்வாகம்

திண்டுக்கல் எரியோடு அருகே மாரம்பாடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே சாலையில் அமைந்திருக்கும் குடிநீர் குழாய்களில்…

Read More »

பாக் தூதரகத்தில் கொண்டாட்டம்?

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு என வெளியான தகவல் பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒருவர் கேக்குடன் சென்றதால் செய்தியாளர்கள் சுற்றிவளைத்து கேள்வி கொண்டாட்டத்திற்காக கேக் கொண்டு…

Read More »

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி – நீலகிரி சோதனை சாவடிகளில் தீவிர சோதனை

காஷ்மீா் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக நீலகிரியில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இ- பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி…

Read More »

பள்ளி கட்டுமானம் நடைபெறவில்லை – பழைய கதவு ஜன்னல்களை உடைத்து எடுத்து சென்ற ஒப்பந்தகாரர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாகாநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பழைய வகுப்பறைகளை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டுவதற்காக…

Read More »

பஹல்காம் தாக்குதல் – இந்நிய உளவு அமைப்புகளின் தோல்வி

இந்திய காஷ்மீர் மாகாணத்தில் நடந்திருக்கும் கொடிய தீவிரவாத தாக்குதல் எல்லா நாடுகளையும் அதிரவைத்திருகின்றது, தேசாபிமானிகள் மிகுந்த துயரமும் தாளா வருத்தமும் கொண்டு விதியினை நொந்தபடி இறந்தவர்களுக்கு அஞ்சலி…

Read More »

கொடைக்கானலில் சிறுவனை சாலையில் உரசியபடி குதிரை இழுத்துச் சென்ற மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு விருதுநகர் காரியாபட்டி சேர்ந்த குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது ஜோயல் என்ற 9 வயது சிறுவன் ஏரி சாலையில் குதிரை சவாரி மேற்கொண்ட நிலையில்…

Read More »

சடலமாக மீட்கப்பட்ட ஆண் சடலம்

*தென்காசி அருகே குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் சடலம் – கொலையா? போலீசார் தீவிர விசாரணை.* தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியின் அருகே உள்ள கீழவாலிபன்…

Read More »
Back to top button