க்ரைம்

உயிருக்கு உயிர் தான் வேணும் – சீக்ரெட் ஆப்ரேஷனில் என்கவுண்டர்

ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசாருக்கு  ஒரு அழைப்பு வருது. எதிர்முனையில எம்.எல்.ஏ. மகேந்திரன் பேசறதாகவும், தன்னோட தென்னந்தோப்புல வேல…

Read More »

நடுராத்திரியில் பலி கொடுத்த கும்பல் ?

தூக்கத்தில் வந்து சொன்ன ஆவி..! ஒரு வருஷத்துக்கு முன்னாடி செத்து போன அண்ணனோட ஆவி வந்து சொன்னதால காத்திருந்து பழிக்கு பழி தீர்த்த தம்பி. கொன்று மணலில்புதைக்கப்பட்ட…

Read More »

எம்.எல்.ஏ. பேர சொல்லி ரூ.10 லட்சம் அபேஸ்

பெண் பரபரப்பு புகார் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி..! ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா…

Read More »

உதவி ஆய்வாளரை அரிவாளுடன் துரத்திய சிறுவன்

திருநெல்வேலி மாவட்டத்தில் மோதலை தடுக்க சென்ற உதவி ஆய்வாளர் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம்…

Read More »

காதல் சமரசம் நம்பி வந்த இளைஞர் கொலை – நெல்லையில் பயங்கரம்

கே.டி.சி நகரில் காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள கே.டி.சி நகரில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச்…

Read More »

சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம்

நில தகராறுல சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம் சம்பவம் குடியாத்தம் அருகே அரங்கேறி இருக்கு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்டாங்குட்டை…

Read More »

திருப்புவனம் காவலர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!

திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…

Read More »

இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ஸ்மைலின் என்ற இளம் பெண் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி. மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் ஸ்மைலின் உடல்நிலை…

Read More »

கண்விழித்தும் அவள் காணவில்லை..உயிரை மாய்த்துகொண்ட காதலன்!

குலசேகரம், ஜூன் 20- குலசேகரத்தில் காதலி – வீட்டில் தூக்கிட்டு தற் கொலைசெய்துக்கொண்ட திருச்சி ஐ.டி., ஊழியர் உடலை கைப்பற்றி து போலீசார் விசாரித்து வரு கின்றனர்.…

Read More »

மகளை அடித்தே கொன்ற 78 வயது முதியவர் – நெல்லை பயங்கரம்

78 வயதான முதியவர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற மகளையே கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓட்டிய சம்பவம் நெல்லையை அதிர…

Read More »

ஷீட்டிங் ஸ்பாட்டில் மாடல் அழகி மாயம் – யார் அந்த கொளையாளி?

பிரபல மாடல் அழகி கால்வாய் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளி யார் என தெரியாமல் திணறி வரும் போலீசார்..? மாடல் அழகியை அழைத்து சென்றது…

Read More »

சாமியாரை நம்பி சென்ற பெண் எலும்பு கூடான அதிர்ச்சி – விலகிய மர்மம்

எங்க போனாளோ தெரியல.. புருசன விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டா…ஆனா அவன்தான் இவள கண்டுக்கமாட்டான்… இவளும் புருஷனுக்காக கோயில் குளம்னு சுத்திகிட்டே இருப்பா.. புருஷன் கூட…

Read More »

சீட்டிங் ஆசாமிக்கு உதவிய வங்கி மேலாளர்

வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து இரண்டு புள்ளி 60 கோடி கடன் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் வங்கி அதிகாரி கைது… பேங்க் ஆப் பரோடா வங்கியின்…

Read More »

test

test

Read More »

பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(30) புளியங்குடி  காவல் துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.   இந்த நிலையில் ஆனந்த்…

Read More »
Back to top button