க்ரைம்

கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு…

Read More »

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திங்கள் கிழமை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் விஜயகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரும் (3-ம்…

Read More »

திண்டுக்கல் நகரில் அனுமதி இன்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை

திண்டுக்கல் பேருந்து நிலையம், , நத்தம் ரோடு, பழனி ரோடு , திருச்சி ரோடு, R.M.காலனி, R.S.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆவின் பாலகங்கள் மாநகராட்சி இடம்…

Read More »

செம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து செம்பட்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பட்டி அருகே…

Read More »

சாலைகளில் சுற்றி திரியும் மாடு முட்டி 11 வயது சிறுவன் காயம் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகம்

திண்டுக்கல் மாநகராட்சி 2வது பகுதிகளில் சுற்றிதிரியும் மாடு 11வயது சிறுவன் மீது பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது . மே 29ம் தேதி அன்றே சாலைகளில் சுற்றி திரியும்…

Read More »

எர்ணாகுளம் அருகே பிரபல ரவுடியின் வீட்டுக்கு மது விருந்துக்கு சென்ற டிஎஸ்பி, சோதனைக்கு வந்த போலீசை பார்த்து பயந்து கழிப்பறைக்குள் ஒளிந்து கொண்டார்

எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த தம்மனம் பைசல். பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல்…

Read More »

பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…

Read More »

உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு கொள்ளையனுக்கு வலைவீச்சு

கோவை உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக…

Read More »

விடியற்காலை நேரம், மிரட்டி வழிப்பறி’ – இரண்டு இளைஞர்களை ‘வளைத்த’ போலீஸ்.. கரூரில் விடியற்காலை வேளையில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்களை அரங்கேற்றிய கொள்ளையர்களை பிடிக்க நடைபெற்ற வாகன சோதனையில் சினிமாவை மிஞ்சும் சேசிங் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அம்மா புறவழி சாலையில், அதிகாலை வேளையில் காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து,…

Read More »

சிறுவனின் ரத்த பரிசோதனை அறிக்கை மாற்றம்? – இரு மருத்துவர்கள் கைது!

புனேயில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைனர் சிறுவனை காப்பாற்ற ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிய டாக்டர்கள் கைது புனே மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read More »

திண்டுக்கல்லில் தொடரும் போலீசாரின் ரவுடிகள் வேட்டை – அச்சத்தில் ரவுடிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது…

Read More »

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திருடு போன இருசக்கர வாகனத்திற்கு அபராதம் – உரிமையாளர் அதிர்ச்சி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த உறவினரை கடந்த 10 ஆம் தேதி பார்க்க வந்த சாணார்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டியை சேர்ந்த சரவணன்(30)…

Read More »

கேரளா உணவகத்தில் மோதல் விமானப்படையினர் மீது வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்ட இந்திய விமானப்படை !!

கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஒரு உணவகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக நான்கு இந்திய விமானப்படையினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு…

Read More »

வழிப்பறி திருடனை காட்டி கொடுத்த ஷூ

ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக நண்பனிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி தாம்பரம் பல்லாவரம் பகுதியில் பட்டபகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்…

Read More »

திண்டுக்கல் அருகே அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் – வேடிக்கை பார்த்த குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் முகசுழிப்பு, பேரதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவத்தூர் கிராமத்தில் திருவிழாவினை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது ஆரம்பம் முதலே அதிகப்படியான ஒளி மற்றும்…

Read More »
Back to top button