டிரெண்டிங்

தேர்தல் விதிமுறைகளை மீறி அவசர கதியில் சாலையமைக்கும் பணி

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அவசர கதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்…

Read More »

வன விலங்குகள் வேட்டையாட முயற்சி – 4 பேர் கைது – 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற நால்வரை கைது செய்த வனத்துறையினர், உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.…

Read More »

இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிப்பு

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு…

Read More »

பா ஜ க தேர்தல் அறிக்கை – 2024 நாடாளுமன்ற தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல். ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும். இலவச ரேசன் மேலும் 5 ஆண்டுகளுக்கு…

Read More »

திண்டுக்கல்லில் பரபரப்பு. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் கார் கண்ணாடி உடைப்பு.

நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலில்…

Read More »

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்ந

ந குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது.…

Read More »

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – 80 லட்ச ரூபாய் பறிமுதல்

நாமக்கலில் பரமத்தி சாலையில் உள்ள நிதி நிறுவன அதிபர் செல்லப்பன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.80 லட்சம் பறிமுதல்

Read More »

பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்தார்

கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்தார் N வீடு…

Read More »

கர்நாடகா – பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழைய லிங்காயத்-பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு லிங்காயத் சமூகத்தினருக்கு பாஜக ஒதுக்கிய 10 இடங்களில் ஒரு இடம்…

Read More »

வனத்தீ தொடர்பான விழிப்புணர்வு வீடியோ – தமிழ்நாடு வனத்துறை வெளியீடு

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை காடு அழிந்தால் மழை பொழிவு குறையும் நதிகள் அருவிகள் நீர் வற்றி போகும் அணைக்கு நீர்வரத்து குறையும் குடிநீர் தட்டுப்பாடு…

Read More »

LIVE: கோவையில் பிரதமர் மோடி!

மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை… நன்றி : Daily News

Read More »

தமிழகத்தை ஆள்வது 4 முதலமைச்சர்கள்

பெயர் பட்டியலை வெளியிட்டு திமுக மீது EPS பரபரப்பு குற்றச்சாட்டு நன்றி : Daily News

Read More »

6 கால்களுடன் அதிசய கன்றுகுட்டி – பழநி

பழனியில் ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் வளர்த்து…

Read More »

குடிநீர் கேட்டு சாலை மறியல் – கொடைக்கானல்

30 நாட்களாக குடி தண்ணீர் தரவில்லை எனக்கூறி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி 12வது வார்டு பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல். பலமுறை ஊராட்சி…

Read More »

விதிமீறலில் ஈடுபடும் இரு சக்கர வாகன ஓட்டிகளை அலற விடும் பழநி காவல் துறை சார்பு ஆய்வாளர்

பழனி காவல்துறை வாகனம் ஓட்டி வரும் போதை ஆசாமிகளை பைக் ரேசர்களை தட்டி தூக்கும் சார்பு ஆய்வாளர் விஜய் . பழனி பகுதிகளில் போதை ஆசாமிகள் வாகனத்தில்…

Read More »
Back to top button