க்ரைம்

கோவில் வளாகத்திற்குள் போதை ஆசாமி – கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம்

மன நிம்மதிக்காக செல்லக்கூடிய ஒரே இடம் கோவில்தான்.. தமிழகத்திலே மிகப்பெரிய சிவதலம் திருத்தலமும் சார்ந்திருக்கும் திருக்குற்றாலநாதர் திருக்கோவில் தற்போது அழிவின் விளிம்பில் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வருகிறது…

Read More »
கோக்கு மாக்கு

பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(30) புளியங்குடி  காவல் துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.   இந்த நிலையில் ஆனந்த்…

Read More »
விமர்சனங்கள்

பழனி கிரிவில பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு

பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு; பழனி கோயிலை சுற்றி மற்றும்…

Read More »
செய்திகள்

இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் நமது…

Read More »
அரசியல்

தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானோர், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். இதன் காரணமாக, தபால் ஓட்டுப்பதிவில், பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது,மூக்கு, தொண்டை பிரிவில் பேச்சு திறன், செவித்திறனை பரிசோதிக்கும் பிரத்யேக அறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவக்…

Read More »
க்ரைம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது

துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த UL 131 விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை…

Read More »
க்ரைம்

கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு

ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருதரப்பினர் பயங்கர மோதல்… ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொன்ட சம்பவத்தால்…

Read More »
க்ரைம்

கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின்படி, ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் டி.எஸ்.பி முருகேசன் ஆலோசனையின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா தலைமையிலான காவலர்கள் வேளாங்கண்ணி,கார்த்திக் ராஜன்,மோரிஸ் ஜோசப்ராஜ், காங்குமணி ஆகியோர்…

Read More »
விமர்சனங்கள்

ஊருக்குள் நடமாடும் சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் பகல் நேரத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை சிறுத்தை ஊருக்குள் நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில்…

Read More »
விமர்சனங்கள்

யானைகளால் சேதமான குடியிருப்புகள்

கூடலூரை அடுத்துள்ள செலுக்காடி கிராமத்துக்குள் புதன்கிழமை காலையில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பை சேதப்படுத்தின.நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா செலுக்காடி கிராமத்துக்குள் புதன்கிழமை காலை 8…

Read More »
அரசியல்

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர் மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து…

Read More »
அரசியல்

பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை

திருச்செந்தூர் அருகே உள்ள முந்திரித்தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.…

Read More »
க்ரைம்

சுற்றுலா பயணிகளை கவர புதிய யுக்தியை கையாண்ட விடுதி மேலாளர் உட்பட 4 பேர் கைது

சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வனவிலங்குகளை கண்டு களிப்பதற்காக புது யுக்தி தங்கம் விடுதி மேலாளர் உள்பட நான்குபேர் கைது மசினகுடியில் பரபரப்பு நீலகிரி மாவட்டம் கூடலூரை…

Read More »
கோக்கு மாக்கு

எதற்காக ஆரம்பிக்கப்பட்டது தனியார் இ சேவை மையங்கள் கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

தனியார் இ சேவை மையங்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எதற்காக ஆரம்பிக்கப்பட்டது தனியார் இ சேவை மையங்கள் கேள்வி எழுப்பும் பொதுமக்கள் திண்டுக்கல்…

Read More »
Back to top button