க்ரைம்

தலைமுடியைப் பொசுக்கி, அடித்துச் சித்ரவதை – ஜூனியர் மாணவருக்கு, சீனியர்களால் நேர்ந்த கொடுமை! எ

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக மாணவர்கள் வந்து தங்கிப் படிப்பது வழக்கும். அந்த வகையில், எட்டாவாவிலிருந்து கான்பூருக்கு ஒரு மாணவர் போட்டித் தேர்வு தயாரிப்புக்காக…

Read More »
க்ரைம்

ஹமாஸ் ஆதரவு சோஷியல் மீடியா பதிவுக்கு லைக்’, மும்பை பள்ளி முதல்வரை டிஸ்மிஸ்செய்த நிர்வாகம்!

ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவான சோஷியல் மீடியா பதிவைலைக்’ செய்த மும்பை பள்ளி முதல்வர், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த சோமையா வித்யவிகார் பள்ளியில் முதல்வராக…

Read More »
மருத்துவம்

அனைத்து வகை கொரோனாவுக்கும் All in one தடுப்பூசி – வெற்றிபெறுமா முயற்சி? “அடுத்தகட்டமாக, ம

பல்வேறு வகையான கொரோனா தொற்றிலிருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கக்கூடிய ‘ஆல் இன் ஒன்’ (All in one) தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு…

Read More »
செய்திகள்

கெஜ்ரிவால்: `தீவிரவாத அமைப்பிடம் நிதி?’ – ஆளுநரின் திடீர் நகர்வு… NIA மூலம் நெருக்கடியா?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், வேறொரு வழக்கில் அவரை சிக்கவைப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது என…

Read More »
க்ரைம்

அதிக சத்தம் தரும் ஏர்ஹாரன்கள் – பறிமுதல் செய்த போலீசார்

திண்டுக்கல்லில் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்காரன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களையும் திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான…

Read More »
க்ரைம்

குமரி. ₹ 222 கோடியில் கட்டிய “தொட்டில்” பாலம் ஆறு வருடங்களில் தகர்ந்தது.

பாலம் மூடப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள். ஆனாலும் கனிம வள கடத்தல் மட்டும் தடையின்றி தொடர்ந்து நடைபெறுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில்…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘ரேபிஸ்’ தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்த நிலையில் ஒரு வாரத்தில் நிலமை சீராகும் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஆண்டுக்கு ஒருமுறை நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும். கடைசியாக செலுத்திய நாளிலிருந்து ஒராண்டு கணக்கிட்டு அடுத்தாண்டு தவணைக்கான ரேபிஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். அரசு…

Read More »
செய்திகள்

ஒட்டன்சத்திரம் வனசரக வனத்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லை பகுதிக்குள் செல்லும் ஒட்டன்சத்திரம் – பாச்சலுார் ரோடு 30 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. ரோட்டில் உள்ள தடுப்புச் சுவர்கள்…

Read More »
செய்திகள்

கொடைக்கானலில் நகர்வலம் வந்த காட்டெருமை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியான மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாலையில் வழிந்தோடிய தண்ணீரை அந்த வழியாக வந்த பெரிய…

Read More »
க்ரைம்

விருதுநகரில் ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் மற்றும் டிரைவர் கைது

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மருந்து கடை நடத்தி வரும் ஆனந்தராஜ் என்பவரிடம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம்…

Read More »
க்ரைம்

பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

புதுடில்லி: காஷ்மீரில் இந்திய விமானபடைக்கு சொந்தமான வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பாதுகாப்புப் படை…

Read More »
செய்திகள்

சிக்னலில் நிழல்வலை – காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்காக பந்தல் அமைத்து கொடுத்த பெரம்பலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு. கோடை வெயிலின்…

Read More »
க்ரைம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி அபூர்வ விலங்கான புனுகு பூனை பலி

திருநெல்வேலி மாவட்டம் சாயமலைக்கு அருகில் சாலையைக் கடக்க முற்பட்டபோது புனுகுப் பூனை வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கிறது.! புனுகுப் பூனை இறந்த செய்தியை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கும்…

Read More »
செய்திகள்

பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி.

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து…

Read More »
செய்திகள்

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி நடுப்பட்டியில் வீட்டு வாலில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை. நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை* குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளி ஆண்டார்-55 என்பவர் தனது வீட்டின் முன்புறம் இரவு வீதியில் தூங்கிக்…

Read More »
Back to top button