செய்திகள்

காதலித்து ஏமாற்றிய இளைஞரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்

“கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி தேவி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தமிழரசன்…

Read More »
க்ரைம்

மான் இறைச்சி சமைத்து சாப்பிட முயற்சித்த நபர்கள் கைது

03/05/2024ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் மேட்டுப்பாளையம், நந்தவனம், பவானி ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் சிலர் மான் இறைச்சி எடுத்து செல்வதாக வனப்பணியாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய…

Read More »
ஆன்மீகம்

அணை நீர்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் கோவில் மண்டபம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்ததால், மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானிசாகரில் பவானி ஆறும்…

Read More »
செய்திகள்

தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக கட்டட தொழிலாளி உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25), மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

தொடர் விடுமுறையால் பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால்…

Read More »
க்ரைம்

150 லிட்டர் சாராயத்துடன் கார் பறிமுதல் – மயிலாடுதுறை

தொடர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை மாதா கோயில் ஆஸ்பத்திரி அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து…

Read More »
க்ரைம்

ஓவேலியில் மக்கள் வசிப்பிடப் பகுதிகளை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க கோரிக்கை

. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள். ஓவேலி பகுதியில் உள்ள மக்கள் வசிப்பிடங்களை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

Read More »
க்ரைம்

கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் சேதம் – தொடரும் சமூக விரோத செயல்கள்

தென்காசி அருள்மிகு ஶ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத உலகம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் அருகில் சமூக விரோதிகளால் தினமும் மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் கேன்கள், நெகிழிகள்…

Read More »
செய்திகள்

மின்சாரம் தாக்கி ஆண்யானை பலி கன்னிவாடி வனதுறை அதிகாரிகள் விசாரனை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோனிமலை பகுதியில் நேற்று இரவு உணவுக்காக தோனிமலை கருப்புசாமி கோவில் அருகே சென்றுள்ளது சரியாக ஊருக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட்ட…

Read More »
க்ரைம்

வெடிமருந்துகள் பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை அருகே 950 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய உதவி…

Read More »
அரசியல்

பாலித்தீன் கழிவுகளை உண்ணும் மான்கள்

திருவண்ணாமலை தமிழகத்தில் உள்ள ஆன்மீக தலங்களில் இந்திய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாகும். இங்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர் . மேலும்…

Read More »
செய்திகள்

பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்

இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து…

Read More »
க்ரைம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாலத்திற்கு அடியில் ஒரு பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஒரு பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணிகனூரர் என்ற பகுதியில் உள்ள பாலத்தின் அருகே 3 பேர் சடலமாக…

Read More »
க்ரைம்

மணல் கொள்ளை – கண்டு கொள்ளாத துறை அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஓடடன்சத்திரம் வட்டம் கரியாம்பட்டி ஊராட்சி சின்னவேலாம்பட்டி கிராமத்தில் மணல் கொள்ளை … இங்கு பெரியளவில் மணல் திருட்டு சுமார் 1. கிலோமிட்டர் தூரத்திற்கு இருந்த…

Read More »
க்ரைம்

கடைகளுக்கு தீ வைப்பு – 17 பேர் கைது

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே தகராறு; கோயில் அருகே உள்ள 5 கடைகளுக்கு தீ வைப்பு; ஒரு தரப்பைச் சேர்ந்த 17…

Read More »
Back to top button