கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் கேலிக்கூத்தாகும் மாவட்ட ஆட்சியரின் மது விற்பனை குறித்த ஆணை இதற்கு பதிலாக மது கடைகளை திறந்து இருக்கலாம் என குடிமகன்கள் வேண்டுகோள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது…

Read More »
அரசியல்

வாக்கு அளிக்கவே செல்ல மாட்டோம் என அடம் பிடிக்கும் அச்ச ராஜகாபட்டி பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வருவாய்த் துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத்…

Read More »
கோக்கு மாக்கு

விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசனின் வாகனத்தை மரித்த திமுகவினரால் பரபரப்பு

தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பிரச்சாரத்தை முடித்தனர் இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை…

Read More »
அரசியல்

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப்…

Read More »
க்ரைம்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்

நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவை முன்னிட்டு மதுபான கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் திண்டுக்கல் நகர் பகுதி , வடமதுரை, செங்குறிச்சி, ராஜக்காபட்டி,…

Read More »
செய்திகள்

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்தில் தலைமை பெண் காவலர் தலை நசுங்கி உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவர் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை…

Read More »
செய்திகள்

வாணியம்பாடியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் காசினி கீரை மற்றும் 100 -க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் தீயில் கருகி நாசம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் பிரபல யுனானி மருத்துவர் அக்பர் கௌசர். இவருக்கு சாந்தி நகர் பகுதியில் சுமார் 2 அரை ஏக்கர் விவசாய…

Read More »
க்ரைம்

வன உரிமை நிலத்தில் சுட்டு கொல்லப்பட்ட காட்டு மாடு – கர்நாடக மாநிலம் – நாகரஹாலே புலிகள் காப்பகம்

செய்தி குறிப்பு 17 / 04 / 2024 அன்று நாகரஹாலே புலிகள் காப்பகம் ,ஆனேசவுகூறு வன உயிரின சரகம் ,சன்னங்கி செக்சன் தேவமச்சி காப்புகாடு அப்பூறு…

Read More »
அரசியல்

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு – நாகபட்டினம்

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு .வீடுகள் தோறும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு:…

Read More »
செய்திகள்

புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….

*செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும்…

Read More »
செய்திகள்

காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பிரச்சாரம்

கடையம் வட்டார பகுதியில் காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பிரச்சாரம் நெல்லை நாடாளுமன்ற வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து கை சின்னத்தில் ஓட்டு கேட்டு கடையம் வட்டார…

Read More »
க்ரைம்

புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….

செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும்…

Read More »
கோக்கு மாக்கு

அதிமுகவுக்கு நீங்கள் போடும் ஓட்டு தலை இல்லாத முண்டத்திற்கு சாப்பாடும் தண்ணியும் வழங்குவதற்கு சமம் – கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் ஆத்துமேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியினர் சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார…

Read More »
அரசியல்

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சமூக நீதி என்பது என்னவென்று ஸ்டாலினுக்கும் தெரியாது. அவரது பிள்ளைக்கும் தெரியாது. எடப்பாடிக்கு சுத்தமாகத் தெரியாது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அன்புமணி ஆற்றிய உரையின் விபரம்

அன்புமணி ராமதாஸ் பேச்சு : இதோ இங்கு நிற்கும் வேட்பாளர் உங்களில் ஒருவர். அதை எல்லாம் தாண்டி அவர் ஒரு மது ஒழிப்பு போராளி. அதற்காக அவர்…

Read More »
செய்திகள்

100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒட்டன்சத்திரம் சின்னைய கவுண்டன் வலசில்…

Read More »
Back to top button