🔺தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு .. எச்சரிக்கை 🔺தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4…
Read More »மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 1 அல்லது 0.10 பைசா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. பயன் பெறும் பயனாளிகள் வங்கி கணக்கை…
Read More »🟣திருச்செந்தூர் அருகே மாயமான பவர் பிளான்ட் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 🟣தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டிய பட்டனம்…
Read More »சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ. அனைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் ….. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி…
Read More »த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளவிகேபுரத்தில் செயல்பட்டு டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைநெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை…
Read More »அம்பாசமுத்திரம் அருகே தந்தை மகனுக்கு ஓராண்டு ஜெயில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேலஏர்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரை முன் விரோதம் காரணமாக கணபதி…
Read More »காரையார் அருகேபாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ள பாணதீர்த்த அருவியை 9 ஆண்டுகளுக்கு…
Read More »சந்தேகங்கள் : 16.8.2023 அன்று சீகூர் வனப்பகுதியில் இறந்த 2 குட்டி புலிகளின் தாய் புலி குறித்த தகவல் இல்லை நீலகிரி நடுவட்டம் வனச்சரகம் முடிமந்து பகுதியில்,…
Read More »🔺சிறுத்தை நடமாட்டம் – ஆட்சியர் அறிவுறுத்தல் 🔷வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் 🔷இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து…
Read More »🔺தேவகோட்டை அருகே வீட்டின் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து மனித எலும்புக்கூடு கிடைத்ததால் அதிர்ச்சி …உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..எலும்புக்கூடுகளை சேகரித்து அது ஆணா…
Read More »*🔶பீகார்: வைஷாலி மாவட்டம், மஹ்னார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்!**🔶பல முறை கோரிக்கை…
Read More »🔵தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே பெற்றோரின் வற்புறுத்தலால் காலை உணவை புறக்கணித்த பள்ளி குழந்தைகள் 🔵உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்த…
Read More »*வேடசந்தூரில் மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(65). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடித்து…
Read More »🔺நிஃபா வைரஸ் 2 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!.. 🔺திருவனந்தபுரம்: கேரளத்தின் கோழிக்கோட்டில் தாய் மற்றும் 3…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த மாதம் 7ம் தேதி மாட்டு சந்தை ஏலம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ரவி, சுரேஷ்,…
Read More »
