க்ரைம்

நள்ளிரவில் பெண்கள் இருக்கும் வீட்டில் அத்துமீறி நுழைந்து உதவி ஆய்வாளர் அராஜகம் புகார் கொடுத்தும் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் உயர் அதிகாரிகள்.

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணிபுரிந்து வரும் ஜெகதீசன் என்பவர் பெண்கள் இருக்கும் வீட்டில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து அராஜக போக்குடன் பேசும்…

Read More »
சுற்றுலா

110 -வயதை தாண்டி வாழும் குட்டியம்மாள் பாட்டி;

பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதிக்குள் 110 -வயதை தாண்டி வாழும் குட்டியம்மாள் பாட்டி; நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாறு…

Read More »
ஆன்மீகம்

இரண்டு ரூபாய்க்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பத்தாயிரம் கொடுத்த பக்தர் !

ஈரோடு அருகே கோயிலில் கண்டெடுத்த 2 ரூபாய்க்கு பதிலாக உண்டியலில் ரூ.10 ஆயிரம் செலுத்திய பக்தர்: உருக்கமான கடிதம் ஈரோடு, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை…

Read More »
டிரெண்டிங்

திருப்புவனம் காவலர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!

திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…

Read More »
விமர்சனங்கள்

சாலையில் இருந்த பொதுமக்கள் நடைபாதையை காணவில்லை பொதுமக்கள் அதிர்ச்சி…

தென்காசி மாவட்டம் அருவிகளின் சங்கமான குற்றாலம் நீர்வீழ்ச்சிகளின் நகரமாகும், குற்றாலத்திற்கு சீசன் நேரங்களில் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குளித்து செல்வது ஒவ்வொரு…

Read More »
விமர்சனங்கள்

இரண்டு ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத அவல நிலை

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரம் பஞ்சாயத்து உட்பட்ட நாயுடு தெருவில் பல ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத நிலையில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அப்பகுதியில் சுமார் 500…

Read More »
க்ரைம்

திருப்புவனம் இளைஞர் மரணம் – 5 காவலர்களுக்கு 15 நாள் காவல்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு நள்ளிரவு 1 மணிக்கு 5 பேரையும்…

Read More »
செய்திகள்

டேபிளில் தூங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு – உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு என்ன ஆச்சு..?

280 உதவி ஆய்வாளர் பணியிடம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு வெளியிட்டும், அமைச்சர் மற்றும் பணியாளர்களின் மெத்தனத்தால்  அரசாணை வெளியிடாததால் டேபிளில் தூங்கும் உருவாக்கும் பைல்கள்…

Read More »
க்ரைம்

மான் கறி சமைத்து சாப்பிட்ட 3 பேர் அதிரடி கைது

கடையம் வனச்சரகம் திரவிய நகர் அய்யா கோவில் தென்புறம் இன்று செங்கல் சூளையில் வைத்து திரவியநகரை சேர்ந்த வளர்மதி ஆனந்தன் பழனி ஆகிய 3 பேரும் புள்ளி…

Read More »
கோக்கு மாக்கு

இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ஸ்மைலின் என்ற இளம் பெண் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி. மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் ஸ்மைலின் உடல்நிலை…

Read More »
ஆன்மீகம்

உங்கள் ராசிப்பலன் என்ன தெரியுமா?

இன்றைய நாளுக்கான ராசிப்பலன்களை தெரிந்து கொள்வோம் மேஷம்: மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.…

Read More »
க்ரைம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் பலி..!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நத்தம் சிரங்காட்டுப்பட்டி சேர்ந்த பச்சையம்மாள் (42). பி.ஏ.சி.எல் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக இருந்து வந்த நிலையில்,…

Read More »
க்ரைம்

மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!

மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில்…

Read More »
க்ரைம்

தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் நடத்திய நாடகம் அம்பலம்

திண்டுக்கல், வத்தலகுண்டு வெங்கடாபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கழுத்தில் கத்தியால் வீசியதால் காயம்…

Read More »
க்ரைம்

விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்திய பாஸ்போர்ட்…

Read More »
Back to top button