தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை,…
Read More »லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை….. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவிலின் பின்புறம் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக…
Read More »வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்த சொந்த சகோதரியை, தலையை துண்டித்து கொலை செய்த 17 வயது சிறுவனான சகோதரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்,…
Read More »கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ உறுதியானதை அடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் ஓமிக்ரான் மாறுபாட்டின் வருகையைத்…
Read More »பெற்ற தாய் செய்யும் காரியமா இது….17 வயது மகளுக்கு 4வது திருமணம்….. மஹாராஷ்டிரா மாநிலத்தை அடுத்த அவுரங்கா பாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த 17 வயது…
Read More »மதுரை தமுக்கம் மைதானத்தின் தமிழன்னை சிலைக்கு அருகிலும், எதிர்ப்புறத்திலும் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளன.தற்போது பயணிகளின் நிழற்குடை சரியான பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை…
Read More »ஒரு ஜாக்கெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மனைவி…. ஹைதராபாத் மாநிலத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்யும் கணவர் தனது விருப்பப்படி ஜாக்கெட் தைக்காததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட…
Read More »மதுரை: இலங்கை வழியாகச் சிங்கப்பூரில் இருந்து வந்த நபருக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அவருக்கு ஏற்பட்டது ஓமிக்ரான் கொரோனா பாதிப்பா…
Read More »அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கண்மாய் நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு…
Read More »சென்னை கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் உஷா. இவரது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.ஒரு மகள் திருமணமாகி…
Read More »மதுரை : அனுமதியின்றி விடுதலை சிறுத்தைகள் பேரணி : 50க்கும் மேற்பட்டோர் கைது!! மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 64 வது நினைவு தினத்தையொட்டி…
Read More »ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் மணிகண்டன் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். எனவே மணிகண்டனை தேடி பிடித்த காவல்துறை அவரை காவல் நிலையத்திற்கு…
Read More »மதுரை ஆட்சியர் வாகனத்தை மறித்து தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு மதுரை அண்ணா நகரை சேர்ந்த அச்சப்பன், திவ்யா தம்பதியினரிடம்மதுரையில் உள்ள பிரபல பிரியாணி…
Read More »மயிலாடுதுறை : விடுதலை சிறுத்தைகள் அம்பேத்கருக்கு அஞ்சலி : மறுதரப்பு கல் தாக்குதல் : பரபரப்பு!! மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை…
Read More »பாபர் மசூதி இடித்ததை கண்டித்தும் பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திண்டுக்கல் பேகம்பூர் தபால் நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட…
Read More »













