செய்திகள்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே…..

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே….. வங்காளத்தில் உள்ள ஒரு இரயில்வே நடைபாதையில் பெண் ஒருவர் தனது திருமணத்திற்கான நகைகள் மற்றும் பட்டுப்புடவை அணிந்து, ஏழை எளியவர்களுக்கு எஞ்சிய…

Read More »
ஆன்மீகம்

இந்த 3 பொருட்களை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது!

இந்த 3 பொருட்களை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது! சில பொருட்களை தானம் கொடுப்பது அறவே கூடாது. அவ்வாறு செய்தால் உங்களுக்குதான் சிரமங்கள் ஏற்படும் என்று சாஸ்திரம்…

Read More »
செய்திகள்

ஆத்தி !! எத்தன கோடி !! வசமாக சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ்

ஆத்தி !! எத்தன கோடி !! வசமாக சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ்…. தமிழகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்று சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம்…

Read More »
செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை மறுத்த மணமகள் : சாப்பிட்டு சென்ற உறவினர்கள்

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை மறுத்த மணமகள் : சாப்பிட்டு சென்ற உறவினர்கள்…. வேலுார் மாவட்டம், பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சண்முகப்பிரியா, இவருக்கும் குச்சிப்பாளையத்தைச்…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : ஒரே நாளில் 4 கடைகளிலும் கைவரிசை காட்டிய மர்மகும்பல்

தூத்துக்குடி : ஒரே நாளில் 4 கடைகளிலும் கைவரிசை காட்டிய மர்மகும்பல் தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம்…

Read More »
Featured

வாட்ஸ்அப் செயலியின் கூடுதல் வசதி : செய்தியை தானாக அழிக்கும் வசதியில் கூடுதல் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பயனாளர்கள் தாங்கள் அனுப்பும் அனைத்து தகவல்களும் ஒரு குறிப்பிட்ட அவகாசத்திற்கு பிறகு அழிந்துவிடும்படி தேர்வு செய்யமுடியும்…

Read More »
செய்திகள்

வால்பாறையில் அம்பேத்கர் அவர்களின் 65 வது நினைவு தினம்

வால்பாறையில் அம்பேத்கர் அவர்களின் 65 வது நினைவு தினம் வால்பாறையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு பழைய பேருந்து நிலையத்தில் அண்ணார் அவர்களின்…

Read More »
செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டை திறந்து நகை திருட்டு : தென்பாகம் போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டின் சாவியை திறந்து 8 பவுன் நகை திருட்டு : தென்பாகம் போலீசார் விசாரணை. தூத்துக்குடி அண்ணா நகர் 8வது தெருவை சார்ந்தவர் செல்வக்குமார்-தனவெட்சுமி தம்பதியினர்.…

Read More »
செய்திகள்

எஸ் பி யின் உத்தரவால் அதிர்ந்து போனார் போலீசார்: பெண் காவலரை தேடி ஓட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணியாற்றும் பெண் காவலர் சக காவலர் மற்றும் உயர் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட நிலையில்…

Read More »
செய்திகள்

தனியொருவள் : 1.5 வருடம் தலைமறைவு : கோடி ரூபாய் மோசடி : இறுதியில் களி

தனியொருவள் : 1.5 வருடம் தலைமறைவு : கோடி ரூபாய் மோசடி : இறுதியில் களி… பிரபல தனியார் வர்த்தக நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி 87…

Read More »
செய்திகள்

“BC மறவர்களை DNC ஆக்கு” மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு DNC‌ சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்!!

“BC மறவர்களை DNC ஆக்கு” மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு DNC‌ சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்!! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிஎன்சி சீர்மரபினர் ஆர்ப்பாட்டம் மதுரை…

Read More »
க்ரைம்

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்…

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்… ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர், ஷிவ்லால் பஞ்சாரா. இவரது மனைவி பாதம்தேவி ஆவார்.…

Read More »
செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் அதிரடி பள்ளி கல்வித்துறை அதிரடி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே…

Read More »
செய்திகள்

மீண்டும் தங்க விலை குறைப்பு இன்றைய நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை,…

Read More »
க்ரைம்

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை…..

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை….. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவிலின் பின்புறம் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக…

Read More »
Back to top button