செய்திகள்

நீட் தேர்வு குறித்து தமிழக அரசியலில் மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.

நீட் தேர்வு சமத்துவம் ஏற்படுத்தியுள்ளது; திமுக அரசியல் செய்கிறது – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

Read More »
விமர்சனங்கள்

வனப்பகுதியில் சினிமா படபிடிப்பு – வனத்துறையினரையே தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வனச்சரகம் , தாண்டிக்குடி வன பிரிவு – க்கு உட்பட்டது அரசன் கொடை கிராமம். தற்போது இந்த கிராமம் அசன் கொடை என்று…

Read More »
ஆன்மீகம்

அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் – மஹா கும்பாபிஷேகம்

அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் – மஹா கும்பாபிஷேகம் 2025Scheduled 4 May 2025, 06:30

Read More »
க்ரைம்

கோவில்பட்டி அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் – இளம் சிறார் உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு…

Read More »
அரசியல்

கோயில் கொடியேற்றத்துக்கு வனத்துறை அனுமதி மறுப்பு!

கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் இரு தரப்புக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் கொடியேற்றத்துக்கு அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். வெளியாட்கள் வருவதைத் தடுக்க…

Read More »
அரசியல்

மனோவிற்க்கு அடித்தது யோகம்..

2வது முறையாக இன்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ். அமைச்சர் மனோ தங்கராஜ் ‌முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இரண்டாவது முறையாக இன்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்…

Read More »
கோக்கு மாக்கு

மதுவுடன் கறி விருந்து – பரபரப்பு வீடியோ

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை…

Read More »
கோக்கு மாக்கு

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு! 👉சென்னை: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 13ம் தேதி…

Read More »
கோக்கு மாக்கு

கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது

ராமேஸ்வரத்தில் 190 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகளை விற்பனைக்கு கொண்டு சென்ற அம்பு ராஜா, வில்வ புவனேஸ்வரன் ஆகிய இருவர் சரக்கு வாகனத்துடன் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம்…

Read More »
க்ரைம்

நாலாங்கட்டளை என்ற கிராமத்தில் இளைஞர் வெட்டிக்கொலை

ந தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை என்ற கிராமத்தில் வி.கே.புதூரைச் சேர்ந்த ஆமோஸ் (வயது 26) என்பவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.…

Read More »
கோக்கு மாக்கு

13 இடங்களில் ஸ்பா சென்டர் ஆரம்பித்து அதில் பாலியல் தொழில் நடத்திய உரிமையாளர் கைது

சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் போலீசார் உடனடியாக…

Read More »
கோக்கு மாக்கு

யானை தந்தத்தை விற்க முயற்சி; அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது

சென்னையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(58). சவுகார்பேட்டையில்…

Read More »
கோக்கு மாக்கு

மணல் கடத்தலுக்கு மாமூல் டி.எஸ்.பியின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்

உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் மணல் லாரிகளில் மணல் கடத்தலுக்கு ஒரு…

Read More »
கோக்கு மாக்கு

வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனு தள்ளுபடி

திண்டுக்கல் மாவட்டத்தில் அழகர்கோவில் வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தியபட்டியைச்…

Read More »
கோக்கு மாக்கு

இந்தியா மட்டும் தாக்கினால்.மரண பயத்தில் பாகிஸ்தான்.கதறிய முக்கிய முன்னாள் அமைச்சர் – மொத்த சீனும் மாறியது.

ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் புல்மேட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் இறந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.…

Read More »
Back to top button