முதல் மாடியில் மாணவனை தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்!! உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் குறும்பு செய்த மாணவனை தலைமை ஆசிரியர் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டு…
Read More »துபாயில் சென்ற இளைஞர் ஆறு மாதங்களுக்கு முன் மாயம் – இப்ப கேட்டால் செத்துட்டானு சொல்றாங்க!!! துபாயில் வேலை பார்த்த இளைஞர் ஆறு மாதங்களுக்கு முன் மாயம்-…
Read More »சூப்பரப்பு!!தீபாவளிக்கு புதிய கண்காணிப்பு கோபுரம் – தூத்துக்குடி எஸ்.பி துவக்கம் தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.…
Read More »நடிகர் ரஜினிகாந்த் நேற்று (28ம் தேதி) மாலை திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்த…
Read More »விதிமீறல்களால் வருவாய் இழப்புவாடகை கார் ஓட்டுனர்கள் குமுறல்பொள்ளாச்சியின் சுற்றுவட்டார பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் வாகனங்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாடகை கார் ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி…
Read More »சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அருவருக்க தகுந்த வார்த்தைகளை பேசிவரும் மதுரையை சேர்ந்த வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் ரவுடி பேபி என்பவர் சமீபத்தில் அவரது வலைதள…
Read More »அக்.30, 31 கனமழை!! பள்ளிக்கு விடுமுறை!! திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை. திருவாரூரில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.கன்னியாகுமரி,…
Read More »“திமுகவினரால் என் உயிருக்கு ஆபத்து” கலெக்டருக்கு கடிதம் எழுதிய பிடிஓ!! மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிவருபவர் சரவணன். இவர் ஆளுங்கட்சியினரின்…
Read More »இனி பேஸ்புக் இல்லை, “மெட்டா” – பேஸ்புக்கிற்கு பெயர் மாற்றம்.. அனைவர் கைகளிலும் தவிர்க்க முடியாத குழந்தையாய் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக் தனது பெயரை மாற்றியுள்ளது.…
Read More »கோவை – திருப்பதி மற்றும் கோவா விமான சேவை டிசம்பர் முதல் தொடக்கம்!! கோவையிலிருந்து திருப்பதி மற்றும் கோவாவிற்குத் தினசரி விமானச் சேவையை ‘இண்டிகோ’ டிசம்பர் முதல்…
Read More »சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கூறிய கருத்தில் தவறு…
Read More »இன்று மாலை திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதி.* *வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருப்பதாக ரஜினிகாந்த் தரப்பில்…
Read More »“யாரும் அதிகமாக சாப்பிடக்கூடாது!குறைவாக தான் சாப்பிடவேண்டும்!! ” வடகொரியா அதிபர் அறிவுறுத்தல்.. கடுமையான உணவு பஞ்சத்தினால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு வரை, நாட்டு மக்களை குறைவாக…
Read More »போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யன்கானிற்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவின் உல்லாச கப்பல் என்று அழைக்கப்படும் ‘எம்பிரஸ்’…
Read More »முன்னாள் மாணவர்களின் கூட்டுமுயற்சி கோவையில் பாரம்பரிய வனத்தொகுப்பு..! தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மரக்கன்றுகளை மட்டும் உள்ளடக்கிய வனத்தொகுப்பு இன்று அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு…
Read More »













