விமர்சனங்கள்

புலிகள் இருக்கும் மாஞ்சோலை பகுதியில் இருந்து ஏன் அனைவரையும் அப்புறப்படுத்தவில்லை? உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்வி

புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர்…

Read More »
செய்திகள்

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நாளை முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டது கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் நாளை18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற…

Read More »
செய்திகள்

தொட்டி அமைத்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் குடிநீர் மட்டும் வரவில்லை – பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு புதர்மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான் கோட்டை ஊராட்சி சி .கூத்தம்பட்டியில் 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் அடிப்படை வசதியான குடிநீர் பிரச்சினை…

Read More »
விமர்சனங்கள்

சட்டவிரோத மதுவிற்பனை – சிறுமலை – மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு

ஆதித்தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்ட தலைவர் வினோத் தலைமையில் மாவட்ட செயலாளர் பழனிராஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சிறுமலை ஊராட்சி பகுதிக்குட்பட்ட சிறுமலைபுதூர்,…

Read More »
ஆன்மீகம்

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி மாளிகை அறை திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து…

Read More »
க்ரைம்

மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் சோதனை முத்திரை…

Read More »
ஆன்மீகம்

சிவாலய தரிசன சிறப்பு யேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாய ஓட்டம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு…

Read More »
க்ரைம்

தென்காசி நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை .

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகமான மதுரம் என்ற ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த சோட்டாக்குமார் (வயது…

Read More »
சுற்றுலா

30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி.. பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு

இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. இந்த தீவு எங்குள்ளது?அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல்…

Read More »
விமர்சனங்கள்

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்

கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தமிழ் பேரரசு கட்சியினர்…

Read More »
செய்திகள்

மாந்தோப்பில் புகுந்த மலைப்பாம்பு – உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

தென்காசி மாவட்டம் ராமச்சந்திர பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது ஒரு ஏக்கர் பரப்புள்ள மாந்தோப்பில் 10′ நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.தகவல் கிடைத்தவுடன் தென்காசி தீயணைப்பு துறையினர்…

Read More »
க்ரைம்

கனிம வள கொள்ளை – தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு – சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியா காட்சி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஆண்டிபட்டி கிராமப் பகுதியில் மலையை குடையும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் தொடரும் கனிம வள கொள்ளையால் காணாமல் போகும்…

Read More »
ஆன்மீகம்

வேடசந்தூர் அருகே ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, வினோதமாக கொண்டாடிய நிலா பெண்ணே நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூச தினத்தன்று, ஓர் சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, ஊர் மக்கள் ஒன்று கூடி வினோத…

Read More »
செய்திகள்

மண்வாசம் தொட்ட சின்னத்தம்பி

ஆனைகட்டி அடிவாரம் தடாகத்தில்தான் பிறந்து வளர்ந்த செம்மண்காட்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டு இன்று அதே செம்மண் காட்டில் அடங்காமல் இருக்கும் தனது…

Read More »
க்ரைம்

பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது – மும்பை போலீசார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டில் 3 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்இதற்காக அவர் கடந்த 11ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம்…

Read More »
Back to top button