க்ரைம்

கார் மோதி விபத்து காவல் ஆய்வாளர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து: – காவல் ஆய்வாளர் உயிரிழப்பு . இருவர் படுகாயம். உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர…

Read More »
செய்திகள்

நள்ளிரவு திக் திக் காவல்நிலையம் புகுந்த புலி மிரண்டுபோன போலீசார் பரபரப்பு வீடியோ காட்சிகள்

நள்ளிரவு ஊட்டி காவல்நிலையம் முனபாக படுத்திருந்த நாய் ஒன்ற வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று கவ்வி இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரபரப்பாக ஓடி…

Read More »
செய்திகள்

காசு சுருட்டும் டுபாக்கூர் பள்ளிகளுக்கு ஆப்பு !இழுத்து மூட உத்தரவு

அங்கீகாரம் இல்லா பள்ளிகளை மூட உத்தரவு தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு

Read More »
செய்திகள்

டிக்டாக் மீதான தடை நீக்கம் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

*அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கான தடை நீக்கம்!: டிரம்பின் நிர்வாக உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்..!!* வாஷிங்டன்: டிக் டாக், வி சாட்…

Read More »
செய்திகள்

36 மாவட்டங்களில் தடுப்பு ஊசி இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை: தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை…

Read More »
செய்திகள்

அமோக விற்பனை ஆவின் பாலகத்தில் பீடி சிகரெட்

திரும்பும் இடமெல்லாம் ஆவின் பாலகம். பீடி, சிகரெட் கிடைக்கும். பால் மட்டும் விற்பதில்லை. தமிழ்நாடு அரசின் பொது துறை நிறுவனமான “ஆவின் ” பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து…

Read More »
சுற்றுலா

கோதையாறு நீர்வரத்து அதிகரிப்பு

*கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு* கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் பரளி, கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தாமிரபரணி, கோதையாறு,…

Read More »
செய்திகள்

காவலர்களுக்கு மருந்து வழங்கி ஆலோசனை சித்த மருத்துவருக்கு பாராட்டு -நெல்லை எஸ்பி

📌 *காவல்துறையினரின் நலனில் அக்கறை செலுத்தி மருந்துப் பொருட்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வரும் சித்தமருத்துவ கல்லூரி மருத்துவரின் சேவையைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்த திருநெல்வேலி…

Read More »
அரசியல்

கொரோனா மருந்து வாங்கியதில் முறைகேடு..

கரோனா மருந்து வாங்கியதில் முறைகேடு: கவுதம் கம்பீர் அறக்கட்டளை மீது புகார் கரோனா சிகிச்சைக்கு மருந்துகள் கொள்முதலில் முறைகேடு குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.…

Read More »
கோக்கு மாக்கு

வருகிறது மர்மநோய் பலியான ஆடுகள் கவலையில் விவசாயிகள்!

திண்டுக்கல் அருகே மர்ம நோயால் 22 ஆட்டுக்குட்டிகள் மரணம் திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை, தாமரைக் குளம் அருகே தோட்டத்தில் கமுதியை சேர்ந்த முத்துசெல்வம் என்பவர் ஆடு…

Read More »
செய்திகள்

குரங்குகளின் பிடியில் அரியவகை ஆந்தை மீட்டெடுத்த வனத்துறையினர் !

Read More »
கோக்கு மாக்கு

ரோட்டில் சுற்றி திரியும் மனநிலை சரியில்லாத சிறுவனால் வாகன விபத்து ..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியில் மனநலம் பாதித்த நபர் சாலையில் சுற்றித்திரிந்து வருகிறார்.. திடீரென இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது தாக்குதலும் நடத்துகிறார்……

Read More »
க்ரைம்

உடனடியாக பணிக்கு வா உத்தரவு பிறப்பித்த அதிகாரி -மயங்கிவிழுந்த காவலர்

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா அருள் ( 35 ). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் துவாகுடி…

Read More »
கோக்கு மாக்கு

நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து அதில் வரும் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முதல்வருக்கு பலரும் நிவாரண நிதிகளை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர். அதன்படி நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு பணியை…

Read More »
கோக்கு மாக்கு

காவல்துறை ஆய்வாளரின் அசத்தல் நடனம்… கொரோனா விழிப்புணர்வுக்கு விவசாயி வேடம்

விவசாயி போல் வேடம் அணிந்து கொரானா குறித்த விழிப்புணர்வு நடனமாடி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாகை நகர காவல்…

Read More »
Back to top button