செய்திகள்

முதல்வருக்கு தினகரன் கோரிக்கை

கொரோனாவைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அளவு மருந்தினை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தமிழக அரசு…

Read More »
கோக்கு மாக்கு

வெளிநாடுகளில் வாழும் உள்ளூர்வாசிகள் இணைந்து, மருத்துவ உதவிக்கான பல் ஆக்ஸ் மீட்டர்களை வாங்கி கொடுத்தனர்

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் திரு. செந்தில்குமார் Assistant என்பவரின் சீரிய முயற்சியால் காரைக்காலைச் சேர்ந்த வெளிநாடுகளில் பணிபுரியும் அவருடைய நண்பர்களிடம் கூறியதன் பேரில் திரு.மாரியப்பன்ராமதாஸ் (கத்தார்)…

Read More »
செய்திகள்

விபத்தில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய ஆய்வாளர்

28.5.2021 சுமார் 4 மணியளவில் கூடலூர் வழிக்கடவு சாலையில் நாடுகாணி எல்லையை தாண்டியுள்ள 2-வது வளைவில் உயிர் இழக்கும் நிலையில் இருந்த ஓட்டுநரை CBR எனும் உயிர்காப்பு…

Read More »
கோக்கு மாக்கு

மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன் கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்காக புதிதாக மருத்துவர்கள் செவிலியர்கள் பல்நோக்கு பணியாளர்களுக்கு…

Read More »
கோக்கு மாக்கு

அரசு மருத்துவமனக்கு செல்லும் காவலர்கலுக்கு பாதுகாப்பு உபகரனம்…

அரசு மருத்துவமனைகளுக்கு பணிக்காக செல்லும் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள தென்காசி, கடையநல்லூர்,செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் ஆகிய…

Read More »
கோக்கு மாக்கு

சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் விவசாயம்வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் நேற்று விதைநெல் வாங்குவதற்கு…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனா பணியில் ஈடுபடும் முன் கள பணியாளர்களுக்கு பழ விருந்து டிஐஜி ஆனிவிஜயா

திருச்சி சரகத்தில கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு. சக்தியை உருவாக்கும் பழவகைகளை அவர்களுக்கு அளித்து உபசரித்தார் மேலும் அவர்களுக்குதேவையான உதவிகளையும்…

Read More »
கோக்கு மாக்கு

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நாகப்பட்டினம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்புசி முகாமை இன்று முதல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்: நாகை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று…

Read More »
கோக்கு மாக்கு

மூடப்பட்ட அஞ்சலகத்தை திறக்கக்கோரி, நாகூர் சாகிப்மார்கள் கோரிக்கை

நாகூரில் மூடப்பட்ட அஞ்சலக அலுவலகம் – மக்களின் பயன்பாட்டிற்க்கு திறக்க கோரி நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்கம் கோரிக்கை கொரானா அலை காரணமாக குறிபிட்ட மணி நேரம்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கிய டி. ஐ. ஜி.

திண்டுக்கல் நகரில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கி, ஆதரவற்றவர்களுக்கு டிஐஜி முத்துசாமி உணவு வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து இடங்களுக்கும் சென்று…

Read More »
கோக்கு மாக்கு

சென்னை தனியார் பள்ளி பாலியல் விவகாரம் சு.சாமி கருத்து

”பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசை கலைப்பதை…

Read More »
கோக்கு மாக்கு

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு TNJPWA நன்றி….

மே 26, 2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தமிழக பத்திரிகையாளர் ( அரசின் அங்கீகாரம் மற்றும் அடையாள அட்டை…

Read More »
அரசியல்

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு TNJPWA நன்றி….

மே 26, 2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தமிழக பத்திரிகையாளர் ( அரசின் அங்கீகாரம் மற்றும் அடையாள அட்டை…

Read More »
அரசியல்

திட்டமிட்டு பழி வாங்கி விட்டார்கள் திமுகவினர் .வெற்றி பெற செய்தும் களங்கம் ஏற்படுத்துகின்றனர் காங்கிரஸார் .திமுக காங் மோதல்

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. தென்காசி மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட…

Read More »
கோக்கு மாக்கு

ஐந்தருவிகளிலும் நீர் வரத்து ..

Read More »
Back to top button