9.1.மாநில மரம் பனை மரம் வெட்டுவதை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் . 2.பனை நாள் ஜூலை மாதம் (பனம் பழம் உதிரும் காலம்)…
Read More »உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவின் சந்தனம் பூசும் வைபவத்திற்காக, தமிழக அரசு வழங்கிய 20 கிலோ சந்தன கட்டைகள் இழைக்கும் பணி தீவிரம். உலக…
Read More »டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பை அறிந்த பின்னரும், தமிழக அரசு மௌனம் காப்பதில் நியாம் இல்லை. மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சனம்…
Read More »தென்காசி மாவட்ட காவல் துறை தூங்கிக் கொண்டு இருக்கிறதா தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் சுரண்டை காவல் சரகம் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கழுநீர்குளம் ஊரை சார்ந்த…
Read More »தென்காசி மாவட்டம் செல்போனில் மொபைல் ஆப் ஒன்றை நிறுவி அதன் மூலம் சிறுவர்களையும் வயதானவர்களையும் ஓரின சேர்க்கைக்கு அழைத்து அவரிடம் இருந்து பணம் மற்றும் அவர்கள் அணிந்திருக்கும்…
Read More »தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள சிற்றூராட்சி காசிமேஜர்புரம்ஆகும் இங்கு இன்னும் பல பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி .வாறுகால் வசதி. இல்லாமல் காட்சி அளிக்கிறது…
Read More »பருவநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலை முதல் தென்காசி செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நேற்று…
Read More »NATURE OF OFFENCE:– Illegal Possession, Transportation and Trading of the Indian Sand boa (or) Red Sand boa (Eryx Johnii) Schedule IV Animal of Boidaefamily. This Snake…
Read More »தென்காசி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது இந்த நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன கடந்த 2011ஆம் ஆண்டு…
Read More »எஸ்.கண்ணன் கரூர் செய்தியாளர். கரூர் 06-01-2021 கரூரில் இளைஞர் ஒருவரை பட்டப்பகல் கோவில் வாசலில் முன்பு ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் வெட்டி ஆணவ படுகொலை.…
Read More »மதுரை ஆண்டிபட்டி தேனி கம்பம் போன்ற பகுதிகளில்  இரண்டு ஆட்டுக்குட்டிகளை வைத்து ஒன்றுக்கொன்று மோதவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள் இந்த சூதாட்டத்தில் காரணமாக ஏற்படும் மோதல்…
Read More »தமிழனின் பாரம்பரிய பானம் பனங்கள் தடை செய்யப்பெற்று .1.1.1987 முதல் இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றன… அத்தகைய கடுமையான பானம் கள் அல்லவே. சொத்துக்கள் சார்ந்த…
Read More »தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் ஊர்மேலழகியான் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் செல்லும் சாலையில் RVS மேல்புறம் ஆதி திராவிடர் நலத்துறை யின் மூலம் 1992-ம் ஆண்டு…
Read More »அரசு உரிமம் பெற்ற பதநீர் இறக்கும் பனைத் தொழிலாளர்கள் , பனை சார்ந்த விவசாயிகள் மீது பொய்யாக விஷக்கள் விஷ சாராயம் என வழக்கிடுதல் பனை மரப்பாளைகளை…
Read More »தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திபரபரப்பான காட்சிகள். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர்…
Read More »







