கோக்கு மாக்கு

நடிகர் ரஜினியின் பிறந்த நாள் விழா வீட்டின் முன்பு ரசிகர்கள் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது அரசியல் புயல் வீசி கொண்டிருக்கின்ற வேளையில் ரஜினி ரசிகர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார்…

Read More »
க்ரைம்

மின் வேலியில் சிக்கிய பெண் காட்டு யானை உயிரிழப்பு

பாபநாசம் அருகே தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

செய்தியாளர்களை மிரட்டிய கொலைக குற்றவாளிகளுக்கும் கண்டு கொள்ளாத காவல்துறைக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலசங்கம் கண்டனம் !

சாத்தான்குளம் கொலை வழக்கில் ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் செய்தியாளர்களை ஆபாசமக பேசி கொலை மிரட்டல் விடுத்த கொலையாளிகளை கண்டு கொள்ளாத காவல்துறையினருக்கு *தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு…

Read More »
செய்திகள்

சிக்னல் யாருக்காக..! சிக்கலில் வாகன ஓட்டிகள்

பெரும்பாலும் சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் விபத்து ஏற்படாமல் வாகன ஓட்டிகளை கவனத்துடன் செல்வதற்காக போக்குவரத்து போலீசாரால் சாலைகளின் இனைப்புபகுதிகளில் ஓளிரும் சிக்னல்கள் வைக்கபட்டுள்ளது. சிக்னல்கள. வைத்து…

Read More »
கோக்கு மாக்கு

வஞ்சிக்கபடும் தலித்கள் கொட்டும் மழையில் சுடுகாடு இல்லாததால் தரையில் வைத்து பிணத்தை எரிக்கும் அவலம்..

தென்காசி மாவட்டம் நயினாகர கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தலித் சமூகத்திற்கு சுடுகாடு இல்லை.இதனால் இறந்தவர்கள் உடலை தரையில் வைத்து எரியூட்ட படுகிறது. மழை காலங்களில் பிரேதங்கள்…

Read More »
செய்திகள்

மேஜிக் பல்ப் மோசடி கும்பலிடம் மாட்டி கொண்ட தொழிலதிபர்

*மண்ணுளி பாம்பு, இரிடியம் முறைகேடுகளை போல் ரூ.9 லட்சத்திற்கு ‘மேஜிக் பல்ப்’ விற்று மோசடி: கொரோனா நெருக்கடியில் ஏமாந்த தொழிலதிபரின் பரிதாபம்* புதுடெல்லி; மண்ணுளி பாம்பு, இரிடியம்…

Read More »
கோக்கு மாக்கு

ஐந்து லட்சம் ஏக்கர் பயிர்கள் மழையால் பாதிப்பு..!

*தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் புயல்-மழையால் பாதிப்பு -அமைச்சர் கே.பி.அன்பழகன்.* *வேளாண்மைத்துறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.* *புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை முதலமைச்சர்…

Read More »
செய்திகள்

*காவல்துறையினர் இல்லாமல் 1 மணி நேரம் கூட இருக்க முடியாது – நீதிபதிகள்.*

சில நிகழ்வுகள் காவல்துறையினருக்கு எதிராக இருக்கலாம் ஆனால் காவல்துறையினர் நமக்கு தேவை – நீதிபதிகள் தமிழ்நாட்டில் எத்தனை காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் – நீதிபதிகள் கேள்வி…

Read More »
செய்திகள்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு -தடா ரஹிம்

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தத்திற்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு .. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு வினர்…

Read More »
கோக்கு மாக்கு

வடபழனி முருகன் கோயில் கொடிமரத்தில் வேல் மயில் முத்திரையில் தேனீக்கள் பக்தர்கள்பரவசம்

சென்னைவடபழனி முருகன் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திடிரென தோன்றிய தேனீக்கள் கூட்டம். மயில் போன்ற தோற்றத்தில். மயிலின் கழுத்து.தோகை . உடலமைப்பு போன்றே மூலவரை…

Read More »
கோக்கு மாக்கு

செம்மஞ்சேரி மழை வெள்ளபகுதிகளில் ஆய்வு..!

*வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை மத்திய குழு ஆய்வு* வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. 4…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சமீரன் அவர்கள் குற்றாலம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

*இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சமீரன் அவர்கள் குற்றாலம் பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.. தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சுற்றுலா தளமாக…

Read More »
செய்திகள்

புயலையும் காணும் மழையையும் காணும் சின்ன சின்ன தூரல்தான்

https://youtu.be/wRsCPlO1fGoபருவ நிலை மாற்றம் காரணமாக தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் கொடுத்திருந்த்து வாநிலைமையம் ஆனால் தற்போதுவரை எந்த புயலும் மழையும் இல்லை இருந்தபோதிலும் புயலை எதிர்கொள்ள மாவட்ட…

Read More »
கோக்கு மாக்கு

புயல் வெள்ளம் பாதிக்கபட்டுள்ளபகுதி மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்த மத்திய மண்டல ஐஜி

வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆய்வு நிவாரண உதவிகள் வழங்கினார் புரெவி புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்தது. பல கிராமங்களில்…

Read More »
செய்திகள்

புயல் வெள்ளம் பாதிக்கபட்டுள்ளபகுதி மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்த மத்திய மண்டல ஐஜி

வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆய்வு நிவாரண உதவிகள் வழங்கினார் புரெவி புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்தது. பல கிராமங்களில்…

Read More »
Back to top button