சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களில் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமீன் மனு அளித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மனைவி செல்வராணியும் காவலர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Read Next
3 days ago
தொடரும் நூதன முறையில் சட்டவிரோத மரக்கடத்தல் – வனத்துறை , வருவாய் துறை ஆதரவுடன் வனப்பகுதியில் குவித்து வரும் மர வியாபாரிகள்
4 days ago
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்
4 days ago
*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*
5 days ago
கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
5 days ago
மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
5 days ago
உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
6 days ago
தலைமறைவு குற்றவாளிகள் கைது
6 days ago
கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி
6 days ago
மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து நடுரோட்டில் பூஜை-மக்கள் அச்சம்
1 week ago
நட்சத்திர ஆமைகள் கடத்தி விற்க முயற்சி – மூன்று கடத்தல்காரர்கள் கைது
Related Articles
Check Also
Close