தருமபுரி: அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை
Read More »🔸 *வேலூர் மாவட்டம் எழில் *வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கிதருவதாக ரூ.57 லட்சம் மோசடி பாதிரியார் சாதுசத்தியராஜ் மற்றும் தமிழக…
Read More »முதல்வரின் தாயார் மரணமடைந்த துக்க நிகழ்வு குறித்து சசிகலா உறவினர்களான திவாகரனின் மகன் ஜெயானந் முதலமைச்சரிடம் ஆறுதல் கூறினார்
Read More »_ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி_ *_ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க…
Read More »நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சில குக்கிராமங்கள் இந்த கிராமத்தை ஒட்டிவனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில…
Read More »தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்குடி ஊராட்சியில் ஏழைகள், விதவைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக அரசுஅரசின் இலவச கோழிக்கொட்டகை,…
Read More »அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை: அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கன மழை. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன…
Read More »பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை * தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை துவக்கம் * பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி…
Read More »தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார்…
Read More »புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் அவர் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கனிவுடன் அவர்கள் கொடுத்த புகாரினை…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் *திருப்பத்தூர் அருகே பெண்ணின் வயிற்றில் இருந்த ஆறு மாதக் குழந்தையை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் தாயும் சேர்ந்து இறந்துள்ளதால் மருத்துவமனையிலேயே விட்டு தப்பி ஓடி…
Read More »நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன திரிபுரா 3702 பேர் எழுதிய தேர்வில் 88889 பேர் தேர்ச்சி. உத்ரகாண்ட் 12531 பேர் எழுதியதில் 37,301…
Read More »https://www.youtube.com/watch?v=n4vl6qt2DIQ&feature=share குற்றால அருவிகளில் தடை விதிக்கபட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்வதில்லை தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தெருக்களில் தேங்கி நிற்க்கும் மழை நீரில் குதித்து…
Read More »*பாலியல் இச்சைக்கு இணங்காதால் பழிவாங்கப் படுவதாக அரசு பெண் மருத்துவர் பகீர் புகார்.* கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும்…
Read More »*நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு* *நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.* *காங்கிரஸ் கட்சியில் இருந்து…
Read More »