கோக்கு மாக்கு

தமிழ் புலிகள் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் செம்பன் வரவேற்றார்.…

Read More »
கோக்கு மாக்கு

வாணியம்பாடி , ஏலகிரி மலை உள்ளிட்ட இரண்டு தனியார் கல்லூரியில் நீட் தேர்வு 1800 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று  238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மற்றும் ஏலகிரி…

Read More »
கோக்கு மாக்கு

கோவை மாவட்டத்தில் இன்று 16 மையங்களில், சுமார் 10,627 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார். 1.17 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுத உள்ளனர். அதில் கோவை மாவட்டத்தில்…

Read More »
கோக்கு மாக்கு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் கூடுதல் பள்ளிக்கட்டிடம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் கூடுதல் பள்ளிக்கட்டிடம் மற்றும் ஆய்வகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல்துறை அமைச்சா்…

Read More »
கோக்கு மாக்கு

அறந்தாங்கியில் மனிதநேய மக்கள்கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள்கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தலைமை தபால் நிலையம் முன்புநீட் தேர்வுவின்…

Read More »
கோக்கு மாக்கு

புதுக்கோட்டையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழக முதல்வர் அறிவித்த 2000 மினி கிளினிக்குகள் தொடங்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் அடங்கிய மினி மருத்துவமனைகள் மாநகராட்சி நகராட்சி…

Read More »
கோக்கு மாக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நீட்தேர்வு எழுவதற்காக சென்ற மாணவ மாணவியருக்கு உளவியல் ரீதியான பயிற்சிகள் மற்றும் தேர்வு எழுத வாழ்த்தி திருச்சிக்கு தேர்வு எழுதுவதற்கு சமூக ஆர்வலர்கள் அனுப்பி வைத்தனர்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர்…

Read More »
கோக்கு மாக்கு

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாநகராட்சி முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாருக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஜோதி துர்கா…

Read More »
கோக்கு மாக்கு

இந்தியாவில் எந்த ஒரு மாநில முதல்வரும் கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பது இல்லை மக்களை சந்திக்கும் ஒரே முதல்வர் நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுபுதுக்கோட்டையில் இன்று நத்தம்பண்ணை முதல்நிலை ஊராட்சி பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று காலத்தில்…

Read More »
கோக்கு மாக்கு

கோவை மாநகராட்சி ஆய்வு கூட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம்‌ அணியாதவர்களிடம் அபராதம்‌ வசூலிக்க முடிவு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நகராட்சி நிர்வாக ஆணையர்‌ முனைவர்‌.கா.பாஸ்கரன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ கொரோனா நோய்‌ தொற்று தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌…

Read More »
கோக்கு மாக்கு

மாவட்ட கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் இக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார் கூட்டத்தில்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் பவானியில் அரசு பஸ் மோதிய விபத்தில் மகள் பலி தாய் காயம்

ஈரோடு மாவட்டம், பவானி- ஈரோடு மெயின் ரோட்டிலுள்ள அமராவதி நகரில் அரசு பஸ் மோதிய விபத்தில் மகள் இறந்தார். தாய் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.ஈரோடு, மூலப்பாளையம், மண்டபம்…

Read More »
கோக்கு மாக்கு

அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்

கோபிசெட்டிபாளையம்சட்ட மன்ற தொகுதியில் பல்வேறு பயனாளிகளுக்கு பட்டா,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வருவாய்துறை ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்கள்…

Read More »
கோக்கு மாக்கு

கர்நாடகா மாநிலத்திலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 11லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பறிமுதல் : டிரைவர் கைது, ஓசூர் போலீஸார் நடவடிக்கை

கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ஈச்சர் வண்டி மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை ஓசூர்…

Read More »
கோக்கு மாக்கு

வைத்தீஸ்வரன் கோயில் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் இரு கால்களையும் இழந்தவருக்கு தன்னார்வலர்கள் உதவி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் வாகன விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த ராஜசேகர் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் இழந்துதனது தாய், மனைவி,…

Read More »
Back to top button