கோக்கு மாக்கு

திருப்பதி: ஊரடங்கால் உல்லாசமாக ரோட்டில் நடமாடும் கரடி

கரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் திருப்பதி மலையில் துவங்கிய சிறுத்தை, கரடி, மலைப்பாம்பு, மான் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போதும் தொடர்கிறது.ஊரடங்கு நடைமுறையை தொடர்ந்து கடந்த…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று ஒரே நாளில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 30 வயது ஆண், அவரது 28 வயது மனைவி, இரண்டு வயது கைக்குழந்தை ஆகியோர், ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் இந்திராவீதி பகுதிக்கு வந்தனர்.…

Read More »
கோக்கு மாக்கு

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8 இருசக்கர வாகனங்கள் மாயமானது. இது தொடர்பாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 5 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களும், வழக்கு பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள்…

Read More »
கோக்கு மாக்கு

கொடைக்கானலில் 10 நாட்களில் திருமணம் நடைபெற  இருக்கும் நிலையில்  மணமகன்   கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் என்ற செல்வம். 34 வயதான இவர் கூலி  வேலை செய்து வருகிறார். இவருக்கு  3 மாதங்களுக்கு முன்பு நிச்சியதாரத்தம்…

Read More »
கோக்கு மாக்கு

தக்கலை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தே சென்று பிள்ளையார் சிலைகளை விஜர்சனம் செய்த சிவசேனா கட்சியினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் கலையிழந்த நிலையில் சிவசேனா கட்சியின் சார்பில் ஒரு அடி முதல்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நாசிக் தோள் என்னும் இசைக் குழுவை நடத்தி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தின் பாரம்பரிய இசையில் தப்பாட்டம் ஒன்று. அதேபோல் தற்போது திண்டுக்கல்லில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் நாசிக் தோள் என்னும் இசை குழு மக்களிடையே பெரும்…

Read More »
கோக்கு மாக்கு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மூலமாக ரூ.…

Read More »
கோக்கு மாக்கு

நத்தம் அருகே ஊரடங்கால் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்த மண்பானைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் மண்பானை தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பலர் மண்…

Read More »
கோக்கு மாக்கு

வினாயகர் சதூர்த்தி விழா சச்சின்..

Read More »
கோக்கு மாக்கு

*திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்ற இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.*

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைப்பட்டி பகுதியில் இந்து அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த கடந்த சில வருடங்களாகவே…

Read More »
கோக்கு மாக்கு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனா தொற்று காரணமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து இருந்த நிலையில் தற்போது விலை உயர்ந்து மும்பை பகுதிக்கு ஏற்றுமதி.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலை அடிவார பகுதியான தெத்துப்பட்டி, பண்ணப்பட்டி, கோம்பை,தருமத்துபட்டி, ஸ்ரீராமபுரம், போலியம்மனூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை தோப்புகளில்…

Read More »
கோக்கு மாக்கு

கன்னிவாடி அருகே 14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14வயது சிறுமிக்கு செம்பட்டி பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து…

Read More »
கோக்கு மாக்கு

திருப்பத்தூர் கிளை சிறையில் சிறை காவலர் உட்பட 21கைதிகளுக்கு கொரோனா தொற்று.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிளை சிறையில் பல்வேறு வழக்ககளில் கைது செய்யப்பட்டு 42 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கொரோனா…

Read More »
செய்திகள்

ராஜினமா … ஏற்று கொண்ட ஜனாதிபதி

*தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.*

Read More »
Back to top button