உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக 63 நாயன்மார்களின் சிறிய ரக…
Read More »திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை,…
Read More »கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், ‘அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம், மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சரக பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரும்பருத்தி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூர் ஏரிக்கு வரும் 3 பாசனக் கால்வாய்களும் செடி, கொடிகளுடன் புதன் மண்டி தூர்ந்துபோய் உள்ளதால், இந்த ஏரிக்கு தண்ணீர்…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் இந்தத் திருவிழாவுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி,…
Read More »இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை…
Read More »கடலூர் அடுத்த எஸ். என் சாவடி அருகே செல்வகணபதி நகர் முகப்பு பகுதியில் உள்ள தெரு மின் விளக்கு ஒன்று நீண்ட நாட்களாக எரியாமல் அப்பகுதியில் இருள்…
Read More »கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி பெறாமல் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றிட அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி அளவில் 104 பதாகைகள், நகராட்சி அளவில் 154 பேனர்கள்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி…
Read More »ஓசூரில் வழக்கறிஞரை கொலை செய்ய முயன்றதை கண்டித்து, கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.வழக்கறிஞர்களிடம் ஏடிஎஸ்பி மணிகண்டன் பேச்சுவார்த்தைகள்ளக்குறிச்சியில்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கழிப்பறைகளில் கதவுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆண்…
Read More »50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்புசின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிகிச்சை அளிக்க…
Read More »சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் இருந்து அரசம்பட்டு செல்லும் வழியில் மூன்று வழி சாலையில் வளைவில் முட்பதர்களும் செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால் இருமுனையில் இருந்து வரும்…
Read More »தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்றத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் திரைப்பட பாடகர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் கடலூர் மாவட்ட இசைக் கலைஞர்கள் பங்குபெற்ற நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…
Read More »