க்ரைம்

நத்தம் அருகே கோர விபத்து சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் தனியார் பள்ளி பேருந்தும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து பஸ் மீது…

Read More »
க்ரைம்

“கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு பகுதியில் மா்மமான முறையில் இரண்டு புலிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள நெலாக்கோட்டை பீட்டிற்கு உள்பட்ட தனியாா் எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, அடுத்தடுத்து…

Read More »
செய்திகள்

தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் IAS திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் 36 ஆயிரத்து 760 பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் 16 ஆயிரத்து 511 பேர்…

Read More »
க்ரைம்

கள்ளக்குறிச்சியில் லஞ்சம் பெற்ற பெண் புரோக்கர் கைது

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, இ.கோட்டையை சார்ந்த தங்கமணி என்பவரின் மகன் ராம்குமாரின் இறப்பு சான்று வேண்டி உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்ததில் அ3 பிரிவு உதவியாளர் ராஜவேல் என்பவரின்…

Read More »
க்ரைம்

நெல்லை: வீட்டின் கதவை உடைத்து, பொறுமையாக பீரோ சாவியைத் தேடிக் கொள்ளையடித்த திருடர்கள்!

நெல்லையில் பட்டப்பகலில் வீடுகளில் கதவை உடைத்து பொறுமையாக பீரோ சாவியைத் தேடி நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தவர்களின் செயல், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம், களக்காடைச் சேர்ந்தவர் ஜெபஸ்டின் ராஜ்.…

Read More »
விமர்சனங்கள்

நெடுஞ்சாலைத்துறை அரசு அதிகாரிகளால் மனித உயிர்களை காவு வாங்கும் சாலை தடுப்புச்சுவர்

திண்டுக்கல் முதல் நத்தம் வழியாக கொட்டாம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோபால்பட்டி, எரமநாயக்கன்பட்டி, சேர்வீடு பிரிவு மற்றும் மெய்யம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள சாலை தடுப்புச்சுவர்களில் அடிக்கடி…

Read More »
க்ரைம்

சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,600 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பரிசோதனையில் காலாவதியான இறைச்சி என்பது உறுதியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ் தலைமையிலான குழு ஆய்வு சிக்கந்தர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர்…

Read More »
செய்திகள்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சிலிண்டர் வெடிப்பு.

கன்னியாகுமரி நாகர்கோவில் தலைமை ரயில் நிலையத்தில் மெக்கானிக் பிரிவு அருகே ரயில் பெட்டிகளை இணைக்கும் போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு சிலிண்டர் திடீரென வெடித்தது. இதில் பெட்டிகளை…

Read More »
க்ரைம்

மர்மமான முறையில் இறந்த பெண் வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலவங்கார்குடி பகுதியில் பிரபாவதி (வயது-40), க/பெ நாகநாதன் என்பவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து…

Read More »
க்ரைம்

மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானை

Elephant: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்புக்குள் வன விலங்குகள் வருவதை தவிர்க்க சட்ட விரோதமாக அமைக்கப்பட்டதாக கூறப்படும் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது.…

Read More »
மருத்துவம்

185-வது உலக புகைப்பட தின விழா – மருத்துவ பரிசோதனை மற்றும் இரத்த தான முகாம்

திண்டுக்கல் மாவட்ட போட்டோ & வீடியோ கலைஞர்கள் சங்கம் த185 வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட போட்டோ & வீடியோ கலைஞர்கள்…

Read More »
விமர்சனங்கள்

யானைகளின் மர்ம மரணங்களும் – யானை தந்த கடத்தலும் – வனக் கொள்ளையும் – அழிவை நோக்கி தமிழக வனம் மற்றும் வன உயிரினங்கள்

நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் உள்ள அந்தியூர் அருகே காட்டு யானை ஒன்று இறந்து சிலநாட்கள் ஆன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இறந்த…

Read More »
விமர்சனங்கள்

வனவிலங்குகளால் மன உளைச்சலில் விவசாயிகள் நடவடிக்கை எடுப்பார்களா வனத்துறை அதிகாரிகள்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை பகுதியில் உள்ள பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில் பரமேஸ்வரன் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றி விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகி…

Read More »
க்ரைம்

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை – டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை – 16 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் டிஎஸ்பி.மதுமதி தலைமையிலான தனிப்படையினர் கொடைக்கானல் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது போதை காளான் விற்பனை செய்த 6…

Read More »
ஆன்மீகம்

தூத்துக்குடி, தென்காசியில் 55 கோவில்களில் குடமுழுக்கு: வல்லுநர் குழுக்கு பரிந்துரை!

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 55 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த அறநிலையத் துறைக்கு வல்லுநர் குழுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை…

Read More »
Back to top button