பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது இயற்கையை சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது ஆனால் பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல் துறையை அதிகாரிகளும் ஈடுபடவில்லை இன்று காலையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் அங்கு பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல்துறையும் அதிகாரி இல்லை சுற்றுலா பயணிகளை ஆசையில் குளிக்க செல்கின்றனர் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீர் வெள்ளத்தால் இரண்டு உயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காணுமா
Read Next
செய்திகள்
2 days ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
2 days ago
மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!
செய்திகள்
2 days ago
ரேஷன் கார்ட்ல மது பாட்டில்
செய்திகள்
2 days ago
மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்
செய்திகள்
3 days ago
(no title)
2 days ago
சாலை விபத்தில் பல் மருத்துவர் உயிரிழந்த பரிதாபம்
2 days ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு
2 days ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
2 days ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 days ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை ஏற்றம்
2 days ago
மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!
2 days ago
ரேஷன் கார்ட்ல மது பாட்டில்
2 days ago
மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்
3 days ago
(no title)
3 days ago
ஆட்டோ விபத்துக்குள்ளனதில் சம்பவ இடத்திலேயே பயணி உயிரிழந்த பரிதாபம்
Related Articles
வாக்கு சாவடிகளை வாக்கி டாக்கியுடன் இணைத்த மாவட்ட ஆட்சியர்
April 22, 2024
பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் தீ விபத்து
April 22, 2024
Check Also
Close
-
அண்ணாத்த ரிலீஸ் நெட்டிசன்களின் கமாண்ட்November 4, 2021