பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து இன்று நெய்வேலி ஆர்க்கேட் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
நெல்லை மாவட்டத்தில் கனமழை
November 16, 2020
கோவை-பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறப்பு
September 1, 2020
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
September 1, 2020
மான் வேட்டையில் மோதல்; வனக்காப்பாளர் மீது துப்பாக்கிசூடு
March 22, 2025
Check Also
Close
-
ஆன்லைன் ரம்மி விளையாடியதால் விபரீதம்May 16, 2024