கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தமிழக வெற்றி கழக ஒன்றிய தலைமை வாக்காளர் முகாம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பாக முகாம்கள் வாக்குச்சாவடியில் நாளை 23 ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 24ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதால் இது பொதுமக்கள் பயனடையுமாறு தெரிவித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இன்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்ததில் ஊழல் – அமைச்சர் தான் பொறுப்பு – அறப்போர் இயக்கம்
November 21, 2024
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: டி. ஆர். ஓ. ஆய்வு
September 12, 2024
பொட்டல்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலி
April 13, 2025
Check Also
Close