தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது. இதனிடையே புற்றீசல் போல் பெருகிவரும் மேக்கரை தனியார் அருவிகளுக்கு சுற்றுலாவாசிகள் படை எடுக்க துவல்கினர் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி வந்த தனியார் அருவிகளின் அதிபர்கள் பலர் சுற்றுலாவாசிகளிடமிருந்து வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வந்தனர் இதனிடையே சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் முயற்ச்சியால் நீதிமன்றம் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் தனியார் அருவிகளை அகற்ற முடிவு செய்து அக்றும் பணியை துவங்கியது இதற்க்கு பொது மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் இருப்பினும் கொரானா சமயங்களில் மேக்கரை பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து சுற்றுலாவாசிகளை நுழைய விடாமல் பாதுகாத்து வந்தனர் போலீசார் அதே போன்று தற போது செக்போஸ்ட் அமைத்து போலீசார. கெடுபிடிகளை வைத்தால் தனியார் அருவிகளின் ஈர்ப்பை கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் போலீசாருக்கு போலீசாரும் செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது
Read Next
13 hours ago
காவலரை தள்ளி விட்ட போதை இளைஞர்களால் பரபரப்பு
14 hours ago
பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள் – 8 பேர் காயம்
17 hours ago
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சுவாமி தரிசனம்
2 days ago
தூத்துக்குடி : குளத்தில் மணல் எடுப்பதில் முறைகேடு – விவசாயிகள் புகார்
2 days ago
அமெரிக்காவில் கத்தியை காட்டி மிரட்டிய பெண் சுட்டுப்பிடிப்பு
2 days ago
பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து – ரூ.20 லட்சம் பட்டாசுகள் நாசம்
2 days ago
கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி – நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
2 days ago
நெற்கட்டும்சேவலில் மாவீரன் பூலித்தேவர் 311-வது பிறந்தநாள் விழா – வம்சாவளியினர் பால்குடம் எடுத்து வந்து மரியாதை
2 days ago
சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார் – வைகோ புகழாரம்
2 days ago
சர்க்கரை விலை உயர்வு அதிகரிப்பு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு
Related Articles
Check Also
Close
-
கனமழை பாதிப்பு : தமிழகத்தில் இன்று ஆய்வுNovember 22, 2021
