அரசியல்செய்திகள்

சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார் – வைகோ புகழாரம்

தென்காசியைச் சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரியும், மதிமுக ஆலோசகருமான ராஜா முகமது மறைவையடுத்து, அவரது இல்லத்திற்கு சென்ற வைகோ அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராஜா முகமதுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆளுங்கட்சியின் பிரதிநிதியைப் போல் செயல்படாமல் நடுநிலையுடன் செயல்பட்டு வருவதாகவும், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button