கடலூர் அடுத்த எஸ். என் சாவடி அருகே செல்வகணபதி நகர் முகப்பு பகுதியில் உள்ள தெரு மின் விளக்கு ஒன்று நீண்ட நாட்களாக எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தெரு மின் விளக்கை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
19 hours ago
2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!
2 days ago
அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!
3 days ago
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்
3 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
3 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
5 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
6 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
6 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
7 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
7 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
Related Articles
எக்கோ பாயிண்ட் அருகே விபத்துக்குள்ளான பேருந்தின் வேகக் கட்டுப்பாட்டு கருவி செயல்படவில்லை என்று மோட்டார் வாகனத் துறை தெரிவித்துள்ளது.
February 21, 2025
தடை செய்யபட்ட குட்கா பான் புகையிலை தடையில்லாமல் கிடைக்கிறது!
August 24, 2022
திருவண்ணாமலையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
December 2, 2024
குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
December 5, 2024
Check Also
Close
-
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்;December 6, 2024