கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படாத நிலையில், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்துக் கொண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.
Read Next
3 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
3 days ago
அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி
3 days ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
3 days ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
3 days ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
3 days ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
3 days ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
3 days ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
3 days ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
4 days ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
Related Articles
நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு அழைப்பிதழ் வெளி…
November 25, 2024
தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் மாணவர்கள் சாதனை
December 22, 2024
Check Also
Close
-
நெல்லையில் பயங்கரம்: மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகன்January 20, 2025