!தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அம்மா பெயர் கொண்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் அதில் பழைய உணவுப் பொருளான மட்டன் சிக்கன் மீன் காடை பழைய புரோட்டா மாவு பூரி கிழங்கு மசாலா தடவி மீன் வறுவல் சாதம் இவை அனைத்தும் சுமார் 50 கிலோவுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைத்து பதப்படுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து சீசன் காலங்கள் இருப்பதால் உணவு பாதுகாப்புத்துறையினர் தினந்தோறும் ஒவ்வொரு கடையை ஆய்வு செய்து வருகின்றனர் எத்தனையோ விழிப்புணர்வு உணவு சம்பந்தமாக நடத்தினாலும் சில கடைக்காரர்கள் லாபம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு வருகின்றனர். இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் நம்பகத் தன்மையோடு உணவருந்த எந்த கடையும் பகுதியில் இல்லை என்பதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையால் தினந்தோறும் ஒவ்வொரு கடை வெளிப்பட்டு வருகிறது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் இந்த சம்பந்தமாக பொதுமக்கள் கேட்டதற்கு குற்றாலத்தை சுற்றியும் ஏகப்பட்ட மட்டன் ஸ்டால்கள் சிக்கன் கடைகள் இருக்கிறது ஏன் கடைக்காரர்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கிறார்கள் என்று தெரியவில்லை உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது சில வழிமுறைகள் உள்ளது அதையும் மீறி மசாலா தடவிய உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது உணவு பொருள் அனைத்தும் விஷமாக மாறும் அபாயம் உள்ளது தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது ஆனால் குற்றாலம் பகுதியில் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை சில கடைகளில் ஆய்வுக்கு செல்லும் பொழுது சில கடைக்காரர்கள் சில கட்சி பிரமுகர்களை வைத்து மிரட்டும் வண்ணம் உள்ளனர் ஆகவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மாவட்ட எஸ்பி அவர்களிடமும் புகார் மனு அளித்திருக்கிறேன் தொடர்ச்சியாக குற்றாலம் சுற்றுலா பயணிகள் உணவு பாதுகாப்புத்துறையினருக்கு வாட்ஸ் அப் புகார் அளித்து வருகின்றனர் அதனால் நாங்கள் கடைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ச்சியாக சில கடைகளுக்கு ஆய்வு பணி செல்லும்பொழுது குற்றாலம் காவல்துறை சார்பாக பாதுகாப்புக்கு ஒரு காவலர்களை அழைத்து செல்கின்றோம் மக்களுக்காக சிறப்பாக வழி நடத்திச் செல்லுகிறது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சியின் கீழ் உணவு பாதுகாப்பு துறை சிறப்பாக செயல்படுகிறது எங்களுக்கு காவல்துறை கூடுதல் உதவி தேவை.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக ஓட்டல் நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது விசாரணை நடத்தப்படும்
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
தி.மலை ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
November 24, 2024
பொதுமக்களுக்கு அரசு வழங்கிய பட்டா நிலத்தை அபகரிக்கும் சவுன்ட் சரோஜா..ஆதாரத்துடன் அம்பலமாகிறது
December 28, 2020
சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு
November 22, 2024
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
November 29, 2024
Check Also
Close
-
போலீஸ் தபால் ஓட்டுக்கு தடையா..?April 14, 2024