அனைத்து மக்களுக்கும் சமுக அடிப்படையில் தென்காசி பணி செய்து வருகிறேன். அதன் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அங்கு உள்ள மருந்து கடையில் நீண்ட நாட்களாக இரண்டு மாதமாக அலநர் மாத்திரை பற்றாக்குறையாக இருந்து வருகிறது. ஆனால் மருத்துமனையில் சரியான பதில்கள் சொல்வது இல்லை. மேலும் மெடிக்களில் மாத்திரை வாங்குவோர்களுக்கு மூன்று வேளை மாத்திரைகளை சரியான கவரில் போட்டு கொடுப்பது இல்லை. இதனால் மாத்திரை வாங்குவோர்கள் அதிக சிரமப்படுகிறார்கள். எந்த மாத்திரை எந்த வேளையில் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் திகைக்கிறார்கள். ஆகையால் மருத்துவ அதிகாரிகள் உடனடியாக அனைவருக்கும் அனைத்து மாத்திரைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் மாத்திரைகளை சரியான கவர்களில் போட்டு மக்களுக்கு சிரமம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Read Next
1 day ago
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டி
1 day ago
28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 day ago
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு
1 day ago
சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்
1 day ago
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
2 days ago
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்
2 days ago
கந்து வட்டி கொடுமை உயிர் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்
3 days ago
புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்
3 days ago
கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்
3 days ago
அதிகாரிகள் ஆதரவோடு பட்டைய கிளப்பும் கள்ள சந்தை மதுபான விற்பனை
Related Articles
கோவை-ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை
September 1, 2020
தடை..ஏலகிரி பகுதிகளில் காட்டு யானைகள்
May 16, 2023
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
September 15, 2024
Check Also
Close
-
கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்November 22, 2024