அனைத்து மக்களுக்கும் சமுக அடிப்படையில் தென்காசி பணி செய்து வருகிறேன். அதன் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அங்கு உள்ள மருந்து கடையில் நீண்ட நாட்களாக இரண்டு மாதமாக அலநர் மாத்திரை பற்றாக்குறையாக இருந்து வருகிறது. ஆனால் மருத்துமனையில் சரியான பதில்கள் சொல்வது இல்லை. மேலும் மெடிக்களில் மாத்திரை வாங்குவோர்களுக்கு மூன்று வேளை மாத்திரைகளை சரியான கவரில் போட்டு கொடுப்பது இல்லை. இதனால் மாத்திரை வாங்குவோர்கள் அதிக சிரமப்படுகிறார்கள். எந்த மாத்திரை எந்த வேளையில் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் திகைக்கிறார்கள். ஆகையால் மருத்துவ அதிகாரிகள் உடனடியாக அனைவருக்கும் அனைத்து மாத்திரைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் மாத்திரைகளை சரியான கவர்களில் போட்டு மக்களுக்கு சிரமம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
மாபெரும் மாநாடு, எம்எல்ஏ பங்கேற்பு
December 18, 2024
Check Also
Close
-
பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணிDecember 20, 2024