தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி வந்த பிறகு தொடர்ந்து தென்தமிழகத்தில் சாதிய படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த இரண்டு மாதங்களில் 11 கொலைகள் நடைபெற்றிருக்கிறது தற்போது தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் துப்பாக்குடி கிராமத்தில் 14-8-23அன்று இரவு தேவேந்திர குல வேளாளர் சமுதாய கிராமத்துக்குள் மறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கொலவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர் தமிழகத்தில் சாதி மோதலை உருவாகி வருகின்றனர். இது குறித்து ஆழ்வார் குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி
September 5, 2023
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் கல்வி அலுவலக பெண் ஊழியர் பலி
September 15, 2020