கோக்கு மாக்கு

தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி

தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி வந்த பிறகு தொடர்ந்து தென்தமிழகத்தில் சாதிய படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த இரண்டு மாதங்களில் 11 கொலைகள் நடைபெற்றிருக்கிறது தற்போது தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் துப்பாக்குடி கிராமத்தில் 14-8-23அன்று இரவு தேவேந்திர குல வேளாளர் சமுதாய கிராமத்துக்குள் மறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கொலவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர் தமிழகத்தில் சாதி மோதலை உருவாகி வருகின்றனர். இது குறித்து ஆழ்வார் குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button