மதுரை இரயில்வே இருப்புபாதை பெண் காவலர் ஜெயலட்சுமிக்கு திருச்சி சரகத்தில் பணிமாறுதல் அளிக்கபட்டதாகவும் பலமுறை மாவட்ட இரயில்வே கண்காணிப்பாளரை சந்தித்து பணிமாறுதலை இரத்து செய்ய கோரியும் இரத்து செய்யவில்லை என்பதால் இன்று மாலை தமது இரு கைக்குழந்தையுடன் ஜெயலட்சுமி இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இந்நிலையில் திருமணம் தாண்டிய உறவில் இந்த பெண் போலீசார் இருந்ததாகவும் அதற்க்காக தற்காலிக மாறுதல் தான் இது எனவும் விசாரணையில் தெரியவருவதாக சொல்லபடுகிறது
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
7 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
திண்டுக்கல்லில் பரபரப்பு. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் கார் கண்ணாடி உடைப்பு.
April 14, 2024
பயிர் சாகுபடிக்கு மாநில விருது
December 18, 2024
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
November 26, 2024
Check Also
Close
-
சார் பதிவாளர் அலுவலகம் திறப்புNovember 26, 2024