திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால் என்ற கருத்த மணி குண்டர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் இதனால் அருகில் இருந்த ஊர் பொதுமக்கள் தலைவர் நந்தகோபாலயும் அவருடன் வந்த குண்டல்களையும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியடித்தனர் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
நம்மியம்பட்டு ஊராட்சியில் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்
November 24, 2024
குளங்களில் கலக்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
September 5, 2020
காவல்துறையின் கண்ணுக்கு தெரியாமல் சேவல் சண்டை !
August 8, 2023
அட்டை பெட்டியில் சடலம் பெண்கள் கைது..
June 22, 2025