மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி பொதுமக்கள் செல்கின்றனர்.கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றலாம் அருவி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் சித்திரை சாவடி தடுப்பணை நிரைந்து நொய்யல் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஏற்கனவே பேரூர் படிதுறை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பேரூர் வேடப்பட்டி சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அதன் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்.
Read Next
23 hours ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
அவுட் காய் என்ற பழங்களில்/மாமிசப் பொருட்களில் வைக்கப்படும் சிறு அளவிலான நாட்டு வெடி குண்டு
September 16, 2020
பாலத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
December 6, 2024
Check Also
Close
-
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஆய்வுDecember 2, 2024