நெல்லையில் பரபரப்பு பஸ் மறியல் செய்து
100க்கும் மேற்பட்ட
வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு
ஹோட்டல் முன்பு ஆர்ப்பாட்டம்
நெல்லை. பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே உள்ள தனியார் (மதுரம்) ஹோட்டலில் வழக்குரைஞர் பிரம்மா என்பவர் மீது வெந்நீர் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்த வழக்குரைஞர்கள் ஹோட்டல் முன்பு கூடி பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்
வழக்கறிஞர் பிரம்மா நெல்லை மதுரம் ஹோட்டலில் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் கூடியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
திருவண்ணாமலை மாவட்டம்:மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது
October 15, 2024
மின்னொளியால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில் நவகோபுரங்கள்
December 2, 2024
மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகள் மீது 30 நாட்களில் நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு.
June 19, 2025
ஆணழகன் போட்டியில் சாதனை
November 21, 2024
Check Also
Close
-
நடிகர் விஷால் ரசிகர்களின் மனிதநேயம்”August 29, 2020