திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தில் உள்ள அன்னபூரணி அரசு பீடத்தில் இறைதாய் தந்தை அன்னபூரணி அரசு அம்மா, ரோகித் ஐயா ஆகியோருக்கு தெய்வீக திருமண விழா நடைபெற்றது. அன்னையும் ஐயனும் ஆகி வழிபட்டு நிற்கும் இறைத்தாய் அன்னபூரணி அரசு அம்மா இறைதந்தை அரசுவின் புதிய பரிணாமம் எடுத்து வந்திருக்கும் ரோகித் ஐயா அவர்களும் ஆகிய இரு இறை உணர்வுகளும் திருக்கல்யாண நிகழ்வில் தெய்வீக சங்கமம் பூண்டு அகிலம் காக்கும் பரம்பொருளின் வெளிப்பாடாக ஆதி சக்தியின் அவதாரமாக இந்த பிரபஞ்சத்தில் சக்தி யுகத்திலே வெளிப்படும் திருநாளாக அன்னையின் திருக்கல்யாண நிகழ்வு அற்புதமாக நடைபெற்று இருப்பதாக தெய்வீக திருக்கல்யாணமாக இதை தெரிவித்துள்ளனர்.
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
திரைப்பட குழுவினர் பொதுமக்களிடம் அத்துமீறல்
January 22, 2025
நடிகர் விஷால் ரசிகர்களின் மனிதநேயம்”
August 29, 2020
ஓசூரில் ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் பணம் விசா பாஸ்போர்ட் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
September 10, 2020
40 டன் பாறைக்கு கீழே சிக்கிய 7 பேரின் நிலை என்ன?
December 2, 2024
Check Also
Close