கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை சுற்றியுள்ள பகுதியில் இன்று (நவம்பர் 28) காலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
September 11, 2020
ஸ்லீப்பர் கோச் பஸ்ஸில்.. அதுவும் கடைசி சீட்டில்.. வாயில் போர்வையை திணித்த டிரைவர்.. 100-க்கு பறந்த போன் ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்
August 2, 2024
மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டி
December 7, 2024