திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்திமூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் அத்திமூர் மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மேலும் அங்குள்ள கிராமப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியில் மழை நீர் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
April 9, 2025
வடமதுரையில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது – லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
August 1, 2024
சாலை பராமரிப்பு ருசிகரம்!வைரல்
July 23, 2023