கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் உள்ள கன்வெர்ட் பாலம் வழியாக அதிகப்படியாக வெளியேறிய நீர் தனலட்சுமிநகர், கே டி ஆர் நகர், திடீர்குப்பம் இந்திரா நகர் பகுதிகளில் செல்லும் வெள்ள தண்ணீரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் மேற்பார்வையில் காவல்துறை அதிக விரைவு படையினர் இரும்பு பலகை கொண்டு கல்வெட்டை அடைத்து, மணல் முட்டைகள் அடுக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
110 -வயதை தாண்டி வாழும் குட்டியம்மாள் பாட்டி;
3 weeks ago
சூரசம்ஹார திருவிழா ஆரம்பம் பக்தர்கள் வேடம் தரித்து ஆனந்தம்!
November 19, 2020
கோபி அருகே கடம்பூர் வனப்பகுதியில் 8 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்
September 7, 2020
என்எல்சி அதிபர் வெள்ளம் பாதித்த இடத்தில் ஆய்வு
December 5, 2024
Check Also
Close
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வுSeptember 20, 2024