கோக்கு மாக்கு
Trending

விநாயகர் கோவில் கலசம் திருட்டு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அம்மேரிமேடு விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த ஒன்றரை அடி உயர கலசத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கோவில் கலசத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
  • Test
Back to top button