தென்காசி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனின் புத்தகப் பையில் அரிவாள் இருப்பதை பார்த்த ஆசிரியர் பதறி இருக்கிறார்.விசாரணையில் தனது சக வகுப்பு தோழனை தாக்கிய ஆட்டோ டிரைவரை பழி தீர்ப்பதற்காக மாணவன் அரிவாளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.இரு சிறுவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
என்எல்சி மூலம் 55000 உணவு பொட்டலங்கள் வழங்கல்
December 18, 2024
பள்ளி மாணவன் தற்கொலை !போலீஸ் மெத்தனமா..? களஆய்வு
October 20, 2022
சங்கராபுரம் காவல் நிலையத்தில் புதிய அறிவிப்பு பலகை
November 28, 2024
Check Also
Close
-
பாமக ஆய்வு கூட்டம்December 6, 2024