கடலூர் மாவட்டம் T. குமாரபுரம் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் உள்ள குளத்தில் 4 ITI மாணவர்கள் குளித்துள்ளனர். இதில் கதிர் வயது 17 என்பவர் குளத்தில் மூழ்கி விட்டார். சக மாணவர்கள் அளித்த புகாரில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
மதுரை- அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திறப்பு
September 1, 2020
புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை
August 28, 2020
பொய் செய்தி: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
August 13, 2024
Check Also
Close
-
INDIA கூட்டணி: இன்று ஆலோசனைSeptember 5, 2023