திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மசூதி அருகே நேற்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எஸ்டிபிஐ கட்சியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் போளூர் காவல் ஆய்வாளர் அல்லிராணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
June 20, 2024
கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்
August 16, 2023
கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்
December 10, 2024
கேரளாவின் குப்பைத்தொட்டியாக மாறுகிறதா திருநெல்வேலி ?
December 18, 2024
Check Also
Close
-
ஈரோட்டில் ராகு கேதுவிற்கு பக்தர்கள் மஞ்சள் அபிஷேகம்September 2, 2020