ஃபெஞ்சல் புயல், மலட்டாறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கரும்பூர், திருத்துறையூர், கண்டரக்கோட்டை ஊர், கண்டரக்கோட்டை ஆதிதிராவிடர் பகுதி, புலவனூர் ஆதிதிராவிடர் பகுதி, மேல்குமாரமங்கலம் ஆதிதிராவிடர் பகுதி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம்
November 30, 2024
புதிய காவல் துணை கண்காணிப்பு அலுவலர் நியமனம்
November 25, 2024
பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாஜக நிர்வாகிகள்
September 4, 2023
வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள்
September 5, 2020
Check Also
Close
-
அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிேஷக வைபவம்November 28, 2024