கடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் – நெல்லிக்குப்பம் சாலை சாவடி பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் ரங்கநாத் என்பவர் படுகொலை
September 16, 2020
கோவை – மாணவர்களின் மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கே
August 29, 2020
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் , காட்டு தீ
April 6, 2024
Check Also
Close
-
உணவகத்தினை திறந்து வைத்த எம்எல்ஏDecember 6, 2024