தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை வெளிமாநிலங்களில் இருந்து வேன் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்து பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்வதாக ஊத்துமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த ஒரு வேனை மடக்கி பிடித்து அதை சோதனை செய்தனர் அதில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர் கேரளா மாநிலத்தில் இருந்து புளியரை செங்கோட்டை குற்றாலம் வழியாக நடத்திவரும் குட்கா பான் குற்றவாளிகளை ஏற்கனவே குற்றாலத்தில் இருக்கும் பொழுது ஆய்வாளர் சுரேஷ் அதிக அளவில் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Read Next
3 days ago
டேபிளில் தூங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு – உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு என்ன ஆச்சு..?
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
பழனி கிரிவில பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
Related Articles
Check Also
Close
-
மோதலில் ஆண்புலி மரணம் – கர்நாடகாApril 22, 2024